மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

Introducing bike taxi to fulfill the expectations of women!! Great reception among women!!

மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!! சென்னை மெட்ரோவில் இருந்து,  பெண்களுக்கு மட்டும் பைக் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் ராபிட்டோ என்னும் பைக் டாக்ஸி சேவை பயன்படுத்தக்கூடியோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட நகரங்களில் முற்றிலுமாக  பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் போக்குவரத்து காரணமாகவும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் … Read more

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை சென்னையில் அரை கிலோ ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கையும் களவுமாக கைது … Read more

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தொடக்கம்!!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தொடக்கம்!!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார் . திமுக ஆட்சியால் மக்கள் சூடாக இருப்பதால் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல்களை திறந்து உடலுக்கு சத்தான குளிர்ச்சியான ஆகாரங்களை வழங்குகிறோம். மெரினா லூப் சாலை, பட்டினம் பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு என்று சொல்லி கடைகள் அகற்றப்படுவது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பட்டினம்பாக்கம் மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது திமுக … Read more

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!

சென்னைக்கு 6 துணை மின் நிலையங்கள்!! சென்னை பெருநகர் மற்றும் சுற்றுள்ள பகுதியினுடைய மின் தேவை பூர்த்தி செய்ய 400 கிலோ வாட் 6 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆவடி தாம்பரம் மாநகராட்சிகளில் தொழில், வணிகம், கட்டுமானம், நகரமயமாக்கல், மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளும், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மின்சாரமான வாகனங்கள் போன்ற பன்முக வளர்ச்சியால் மின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, … Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே சென்னை சூப்பர் … Read more

சமையலில் செஃப் தாமுதான் எனக்கு முன்னோடி!! சென்னை மேயரின் அசத்தல் ஸ்பீச்!!

சமையலில் செஃப் தாமுதான் எனக்கு முன்னோடி!! சென்னை மேயரின் அசத்தல் ஸ்பீச்!!

சமையலில் செஃப் தாமுதான் எனக்கு முன்னோடி!! சென்னை மேயரின் அசத்தல் ஸ்பீச்!! சமையல் இனிமையான கலை ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சமையலை கற்றுக்கொடுக்க வேண்டும் என சமையல் நிபுணர் தாமு பேட்டி! சென்னை அண்ணா நகரில் ராயல் ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்ட் என்ற புதிய உணவகத்தை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேடையில் மேயர் பிரியா பேசியபோது, இந்த ஹோட்டலை திறந்து வைத்ததில் … Read more

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!! ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஒரு மசோதா நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம் என்று பேசியதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் ஏப்ரல் 12 ம் தேதி ஆளுநர் மாளிகையில் முற்றுகை போராட்டமும் திமுக … Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன?  திடீரென ஏடிஎம் கிளை ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் உள்ளிருந்த பணத்தின் கதி என்னவென்று தெரியவில்லை. ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பிடித்து ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் உள்ள பணம் தப்பியதா?  என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுப்பற்றி கூறப்படுவதாவது, சென்னையில் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் … Read more

குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்…!

குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்...!

என் கணவரை பழிவாங்க பொய் புகார் கூறுவதாக பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா பேராசிரியர் மனைவி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மையூரில் மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறகட்டளையில் பரதம் இசை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கலாஷேத்ரா மாணவிகள் தெரிவித்து வரும் புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு பணிபுரியும் 4 பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாணவிகள் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களுக்கு எதிராக … Read more

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல்

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல்

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச ஷோ! சிம்பு ரசிகர்களின் அசத்தல் செயல் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்து வெளியாகிய 10 தல திரைப்படம் காட்சி இடப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்களை திரையரங்கினுள் அனுமதிக்காமல் இருந்ததற்கு பெரும் கண்டனங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வந்த நிலையில். கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்களை இலவசமாக 10 தல படத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சிம்பு ரசிகர் … Read more