சென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து!

சென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து! மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 4:55 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம், காலை 6:15 மணிக்கு மதுரை செல்லும் விமானம், பகல் 1:10 மணிக்கு கர்னூல் செல்லும் விமானம், மாலை 5:10 மணிக்கு மதுரை செல்லும் பயணிகள் விமானம் ஆகிய நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. … Read more

சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு!

Attention Civil Services Exam Students! Free Coaching Entrance Test Date Released!

சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையத்திலும் கோவை ,மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு சிவில் பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு … Read more

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

9 trains suddenly canceled! Passengers suffer!

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி! நேற்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.அந்த ரயிலானது இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. மேலும் ரயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று … Read more

இனி தான் ஆட்டம் ஆரம்பம்! உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று எங்கெல்லாம் மழை?

வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி பெறுவதால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு இன்றிலிருந்து 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கிடையே கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

பொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்!

License cancellation of trucks that dump sewage without permission in public places! The information released by the Tamil Nadu Pollution Control Board!

பொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்! சென்னையை சேர்ந்த நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் மூலம் இயங்கிவரும் டேங்கர்லாரிகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சட்டவிரோதமாக கூவம் ஆற்றில் விட்டு வந்தனர்.இதை கண்ட பொது மக்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமிடம் புகார் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த இடத்திலிருந்த  அந்நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மொத்தம் 9 … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு!

Announcement issued by Chennai Meteorological Department! Chance of rain in these 12 districts!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கனமழை பெய்து வருகின்றது.அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றது அதனால் ஒருசில இடங்களில் சுற்றுலா தளங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் கடந்த வாரம் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை … Read more

மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை வடக்கிழக்கு பருவமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதிக பருவமழை காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பள்ளி … Read more

நூதன முறையில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்! மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்!

47 lakh worth of gold smuggled in a sophisticated way! Police officers wrapped up!

நூதன முறையில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்! மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்! வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் வெளியிடப்பட்டது.இத்தகவல், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷ்னர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். சென்னை விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் குழப்ப நிலையில்,அவர் முகத்தில் தெளிவு இல்லாமல் … Read more

ஆஹா ஆரம்பமே அசத்தல்! ஆனால் முடிவு எப்படி இருக்கும்? முதல்வருக்கு டெஸ்ட் வைத்த அரசியல் விமர்சகர்கள்!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய வேகத்திலேயே சென்னையை புரட்டி போட்டு விட்டது. இரவு பகல் பாராமல் கொட்டி தீர்த்த கனமழை இன்று சற்றே ஓய்வு எடுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு நாள் மழைக்கு திமுக கதறுகிறது என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார். ஒரு மணி நேரம் இடைவேளை இல்லாமல் செய்தாலே சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறிவிடும். மேலும் லாரி ட்யூப் களையும் ரத்தர் படகுகளையும் சாலைக்கு கொண்டு வந்து சிலர் போட்டோ … Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் வலைதள பதிவால் குழம்பிப்போன மக்கள்! விளக்கம் அளித்த கல்வித்துறை அதிகாரிகள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பிஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி உள்ளிட்ட நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகவே பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 5 வட்டங்களில் விடுமுறை இல்லை எனவும் திருவள்ளூர் ஆவடி பூந்தமல்லி பொன்னேரி உள்ளிட்ட 4 வட்டங்களில் … Read more