“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்!

"Don't hit the peasants in the stomach thinking we are taking revenge"! RP Uday blasts Stalin!

“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்! தற்பொழுது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பளித்துள்ளனர். இந்நிலையில் பருவமழை வருவதையொட்டி திமுக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி … Read more

சென்னையை வாந்தி பேதி மர்மக் காய்ச்சல் என மாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் விளாசல்!

வடகடக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக செய்த கனமழை காரணமாக வடசென்னை பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது இதனை தொடர்ந்து சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடு தொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியவர் தமிழகத்தில் பெய்த மழையின் காரணமாக மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பாக தெரிவித்திருக்கிறார். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார் … Read more

எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் புதுவையில் அடுத்த ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 

Arrested

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்த குமாரை, அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இதனை தொடர்ந்து குமாரின் நண்பர் நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்த பீடி தினேஷ் தனது நண்பரை கொலை செய்தவர்களை பழிவாங்க எண்ணினார். இந்நிலையில் இவர் பழைய குற்ற வழக்கில் கைது … Read more

வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

Flights canceled due to weather! Passengers suffer!

வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்  மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி ,கல்லூரிகள் ,தொழிற்சாலை போன்றவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளது.விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா போன்ற தலங்களுக்கும் … Read more

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை!

Schools are operating as usual here! Holiday only for these districts!

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.மேலும் மழை தீவிரம் அடைந்து வருகின்றது.அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பரவலான மழையும் பெய்து வந்தது.அதனால் நேற்று சென்னை ,திருவள்ளூர் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். இந்நிலையில் … Read more

Breaking: தொடர் கனமழையின் காரணமாக 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

Breaking: தொடர் கனமழையின் காரணமாக 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் முதல் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.விடாத தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் … Read more

சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ!

Today is Salem Day! Here are their interesting facts!

சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ! சைலம்  என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்பது தான் பொருள்.சைலம் என்று அழைக்கப்பட்ட இடமே நாளடைவில் சேலம் என மாறியது.மேலும் சேலம் மாவட்டம் இன்று 156 ஆண்டுகள் கடந்து 157ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.சேலம் என்பது தமிழகத்திலேயே சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் சைலம் என்ற பெயரில் இருந்து சேலம் என மாறியதற்கு எந்த ஒரு ஆதாரங்களும் … Read more

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன?

Anganwadia in Idukhat! What about the children?

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன? காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் உட்பட்ட ஐயப்பன்தாங்கல் ஊராட்சி சென்னைக்கு மிக அருகாமையில் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது.இந்த ஊர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாக விளங்குகிறது.சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் நிலை ஊராட்சியாக ஐயப்பன் தாங்கல் உள்ளது. இந்த பகுதிகளில் எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களும் ,தொழிற்ச்சாலைகளும் உள்ளன.இந்நிலையில்  அந்த பகுதியில் உள்ள இடுகாட்டு பக்கம் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக நவீன கருவி அறிமுகம்!

The announcement made by Minister Ma Subramanian! Introduction of modern equipment for this treatment in the hospital!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக நவீன கருவி அறிமுகம்! சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ஓமந்தூர் மருத்துவமனையில் தொடங்கி உள்ள ரூ25 லட்சத்தில் ரேடியோ அலை வலி நிவாரண சிகிச்சைக் கருவி ,ரூ 7லட்சத்தில்  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் கருவி,மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பிறகு பெண்களுக்கான ஆலோசனை சிகிச்சை மையம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முழு … Read more