மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்! அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ்!

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்! அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ்!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுமென்று திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுஆனால் ஆட்சிக்கு வந்து பல மாதங்களான நிலையில் அது தொடர்பாக ஆளும் தரப்பு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை 1000 ரூபாயாகவும் கடுமையான பாதிப்பை கொண்டவர்களுக்கு 1,500 ரூபாயாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடுமையான பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 200 ரூபாய் அதிகரித்து 1700 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த … Read more

சென்னையில் இன்று நடைபெற இருக்கும் நம்ம ஊரு திருவிழா

சென்னையில் இன்று நடைபெற இருக்கும் நம்ம ஊரு திருவிழா

சுமார் 400 நாட்டுப்புற கலைஞர்கள் திங்களன்று மாலை 6 மணி முதல் தீவு மைதானத்தில் உள்ள நம் ஊரு திருவிழாவில் நிகழ்ச்சி நடத்துவார்கள்.  இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்று தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிவமணியின் பாரம்பரிய டிரம்ஸின் கலவை மற்றும் நடன மாஸ்டர் பிருந்தாவின் நடனம் ஆகியவை சிறப்பம்சங்களாகும். முதல்வர் மு.க.வின் வழிகாட்டுதலின் பேரில் கலை, பண்பாட்டுத் துறை … Read more

பிறந்து ஒரு வருடமான குழந்தைக்கு பாலியல் தொல்லை! தண்டனையாக ரூ 25 ஆயிரம் அபராதம்!

Sexual harassment of a newborn baby! A fine of Rs 25,000 as punishment!

பிறந்து ஒரு வருடமான குழந்தைக்கு பாலியல் தொல்லை! தண்டனையாக ரூ 25 ஆயிரம் அபராதம்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாக தான் உள்ளது. முன்பெல்லாம் மாதம் ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் பெண்களுக்கு எதிராக இருக்கும். தற்போது தினந்தோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து வழக்குகள் ஆரம்பித்துவிட்டது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை கொடுப்பது தற்போது வழக்கமாக மாறிவிட்டது. கற்றுக்கொடுக்கும் ஆசான்களே தங்களின் நிலையை மீறி … Read more

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்! நடப்பாண்டு ஐ.பி.எல் 20 ஓவர் தொடரின் கிரிக்கெட் போட்டியானது வருகிற 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏற்கெனவே விலகினார். இதையடுத்து பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பாப் டு பிளெஸ்சியை … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!! தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது நேற்று காலையில் மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, … Read more

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்! நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. … Read more

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு! கடந்த ஜனவரி 26-ந் தேதியன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொரோனா பரவல் காரணமாக ஒருசில கட்டுபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் டெல்லியில் மறுக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகளின் … Read more

கூலித்தொளிலாளியின் மகன்கள் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி சாவு!

கூலித்தொளிலாளியின் மகன்கள் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி சாவு! சென்னையில் உள்ள அரசு மேல் நிலையில் படிக்கும் மாணவர் இளங்கோ இவருக்கு வயது 15. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மேலப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றார். பக்கத்து வீட்டுக்காரரான மற்றொரு கூலித் தொழிலாளி குமார் இவருடைய மகன் சுகேசன் (வயது 10) மேலப்பட்டு கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இளங்கோ மற்றும் சுகேசன் நேற்று மதியம் அருகில் உள்ள கிணற்றில் … Read more

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிகப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜனவரி 26-ந் தேதியன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ல்) ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்குபதிவு முடிந்து இரண்டு … Read more

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்கள் செல்வாக்கை பெற்ற வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்கள் செல்வாக்கை பெற்ற வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்கள் செல்வாக்கை பெற்ற வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பு சென்னை மாநகராட்சி 104வது வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 104வது வார்டு பகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அப்துல் ஜலீல் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பூப்பந்து மட்டை … Read more