சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் லேசான முதல் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை விட்டுவிட்டு பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், வடபழனி, ஆவடி, கோவிலம்பாக்கம், நீலங்கரை, ராயப்பேட்டை நுங்கம்பாக்கம் கோயம்பேடு வேளச்சேரி திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை … Read more

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநீர் குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்!

Movie style stolen juveniles! Betrayed CCTV! The public who took the revolution!

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநி குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்! சென்னையில் கே.கே நகர் பகுதிகளில் பழைய சினிமா பாணியில் இளநீர் திருடி தனியாக இளநீர் கடை வைத்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 80 களில் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான கோவில்காளை என்ற ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு இளநீர் கடை வைத்து இருப்பார். அந்த கடையில் இருந்து கயிறு மூலம் செந்தில் மற்றும் … Read more

ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்!

Former director praises Rudra Thandavam movie review

ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்! இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் ருத்ரதாண்டவம். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. மேலும் இயக்குனர் சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும், பலர் கண்கூடாக பார்க்கும் விசயங்களை தைரியமாக முன்வைக்கிறார். இவர் முதல் படத்திலும் சமூக கருத்துள்ள படத்தை, வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அந்தப் படத்திற்கும் சிலர் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தனர். தற்போது … Read more

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!

The baby on the balcony! Death due to mother's carelessness!

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்! சென்னை மண்ணடியில், இப்ராஹிம் சாஹிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி. யாஸ்மின் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்றாவது குழந்தை ஆபியா. அந்த குழந்தை நேற்று இரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் யாஸ்மினும் உடனே விளையாடியுள்ளார். பின் சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை கவனிப்பதற்காக தாய் சமையல் அறைக்குள் … Read more

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்!

Girls do not go if the boyfriend calls alone! If not here's a new product just for you!

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்! இந்த காலகட்டத்தில் பலர் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கும் தனது வாழ்க்கை துணையே இவர்களின் பெரிய எதிரிகளாக நாளடைவில் மாறிவிடுகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த 22 வயதான பெண்மணி ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.23 வயதான லோகேஷ் என்பவரும் அந்தப் பெண்மணியும் கடந்த 5 ஆண்டுகளாக … Read more

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா?

Actress caught in Rs 200 crore fraud case! Did the five-hour investigation reveal the true situation?

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா? 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 இரண்டாம் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். அதிமுக சின்னத்தை பணம் கொடுத்து வாங்க ரெடியாக இருந்த ஒரு நபர்தான் சுகேஷ் சந்திரசேகர். அந்த வழக்கில் பலர் சிறையில் இருந்து வெளியேறினாலும் அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் … Read more

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்!

Sasikala's assets frozen! Action taken by the Income Tax Department!

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்! கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவிற்கும் சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது பினாமி சொத்துகள் என சொல்லப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித் துறை முடிவு செய்தது. எனவே தற்போது சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. … Read more

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!

It is a pity that the body of the woman who fell in love and got married has been recovered! That too in a locked house!

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்! பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில்  உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து … Read more

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

Collector's miserable condition for not giving people what he said!

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை! மதுரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலம் கையகப்படுத்துவதில், உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு கட்டுவதற்காக எல்லீஸ் நகர் பகுதியில் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக கூறி 1984 ம் ஆண்டு மீண்டும் இதே வழக்கு தொடரப்பட்டது. கடந்த … Read more

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் அரசு வணிக வளாகம்! அமைச்சர் அறிவிப்பு! சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள ஃபோரெஷோர் எஸ்டேட்டில் 25 ஏக்கர் நிலத்தில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மைய வணிக வளாகத்தை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்மொழிந்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ் முத்துசாமி புதன்கிழமை தெரிவித்தார். மாநில சட்டப் பேரவையில் பேசிய முத்துசாமி இந்த வளாகம் சிங்கப்பூர் மற்றும் பிற அரசாங்கங்களுடன் இணைந்து கட்டப்படும் என்றார்.இந்த இடம் ஒரு முக்கிய இடத்தில் இரண்டு முக்கிய … Read more