ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த இளைஞர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் காதலித்த பெண்ணை கரம்பிடிப்பதற்காக இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை கையாளுவார்கள், ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு இளைஞர் பெண் கொடுக்காத விரக்தியில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more