ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!

ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த இளைஞர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் காதலித்த பெண்ணை கரம்பிடிப்பதற்காக இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை கையாளுவார்கள், ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு இளைஞர் பெண் கொடுக்காத விரக்தியில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!! நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா … Read more

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!! நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கின்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதே போல மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முடிவுகள் … Read more

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் … Read more

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். … Read more

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!   சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட நான்கு மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜாக கட்சி நியமித்துள்ளது.   நடப்பாண்டு இறுதியில் அதாவது 2023ம் ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தெர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.   இதையடுத்து 2023ம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் … Read more

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!   இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றபனுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் உள்பட 4 மிநிலங்களிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.   … Read more

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்! செல்பி எடுக்கும் பொழுது நீர் தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க நீர் தேக்கத்தை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்கப் பகுதியை சுற்றி பார்க்க … Read more

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! தேர்தல் ஆணையம் 193 சின்னங்கள் அடங்கிய புதுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்கள் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தங்களது சின்னங்களில் போட்டியிடும். அதே சமயம் தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்வகளும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் ஆணையம் வெளியிடும் சின்னத்தை தேர்வு செய்து … Read more

இந்த ஆண்டு மீண்டும் தேர்தல்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்த ஆண்டு மீண்டும் தேர்தல்! வெளியான முக்கிய அறிவிப்பு! கர்நாடகத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த தேர்தல் பணிகளுக்கு தயார் ஆகி வருவதாக தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடிந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டது. … Read more