மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!!

God's final orders to students!! Schools start now!!

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!! தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை மே மாதம் முடிந்த நிலையில், வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகளின் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது ஜூன் ஒன்றாம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் அனைத்தும் சில நாட்கள் தாமதமாக்கப்பட்டு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 12 ஆம் தேதியும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 14 ஆம் தேதியும் திறக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!!

Who will be the next Chief Secretary in Tamil Nadu?? New Announcement!!

தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் தலைமை செயலாளரான இறையன்புவின் பதவிக்காலம் தற்பொழுது ஜூன் 30 ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதனையடுத்து முதலமைச்சர் புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையை இன்று நடத்துகின்றார். தமிழ்நாட்டில் தற்பொழுது இருக்கும் தலைமை செயலாளரான   இறையன்புவின் பதிவிக்கலாம் முடிவடைய உள்ளது. அதனால் அடுத்த தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளது. இன்று முதலமைச்சர் ஸ்டாலின் புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையை சென்னை தலைமையகத்தில்  நடத்தி … Read more

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

1 month for Chief Secretary Human Rights Commission Notice!!

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.  இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

“நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை : ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்”. வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி ஹசன் மௌலானா ,சென்னையில் உள்ள 6 முக்கிய ஏரிகளில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை … Read more

கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!!

God used the plan to build the stone.. I don't want this secretary post again!! Senior executives who are ready for his position in succession!!

கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!! திமுகவானது சுமார் பத்து ஆண்டுகள் கடந்து ஆட்சி அமைத்த பொழுது எந்தெந்த பதவிகளில் யாரை அமர வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதோடு உயர் அதிகாரிகளின் பதவியும் உரிய நம்பிக்கை உள்ள நபருக்கு வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி … Read more

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! 

Biometric system in all government offices! Implementation in schools and colleges soon!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! கேரளாவில் பல்வேறு வகையான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது.அங்கு பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது அதிகளவு புகார் எழுந்து வருகின்றது.அந்த புகாரில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருகின்றனர்.ஆனால் பணி நேரம் முடியும் முன்பாகவே அலுவலகத்தை விட்டு சென்று விடுகின்றனர் என கூறப்படுகின்றது. அதனால் கேரள தலைமை செயலாளர் ஜாய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கேரள அரசு அலுவலகங்களில் … Read more