அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் - லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!! சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படம் பெருமளவில் தோல்வியை தழுவியது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தனது அடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்னும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷ் தற்போது ‘ராயன்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து தனது அக்கா … Read more

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!!

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!!

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!! கிராமம் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் வரும் போது பாதுகாப்புக்காக அதன் வழியே செல்லும் சாலைகளுக்கு ரயில்வே கேட் அமைத்திருப்பார்கள். இப்போதும் கூட பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இது போன்ற ரயில்வே கேட் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் ரயில் கடக்கும் போது அங்கிருக்கும் கேட் மூடப்படும், இதனால் சாலையின் இருபக்கமும் வரும் வாகனங்கள் … Read more

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை!

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை!

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய தீபிகா தனது அயராத உழைப்பால் பாலிவுட்டில் நுழைந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரன்பீர் கபூருடன் தீபிகாவிற்கு காதல் மலர்ந்தது. பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ‘ராம் லீலா’ … Read more

வணங்கான் திரைப்படத்தில் விலகியதிற்கு காரணம் இது தான்! பளிச்சென்று உண்மையை கூறிய மமிதா பைஜூ!!

வணங்கான் திரைப்படத்தில் விலகியதிற்கு காரணம் இது தான்! பளிச்சென்று உண்மையை கூறிய மமிதா பைஜூ!!

வணங்கான் திரைப்படத்தில் விலகியதிற்கு காரணம் இது தான்! பளிச்சென்று உண்மையை கூறிய மமிதா பைஜூ!! இயக்குநர் பாலா அடித்ததாக பரவும் வதந்திக்கும் வணங்கினர் திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தையும் நடிகை மமிதா பைஜூ அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு வணங்கினர் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வந்தது. இந்நிலையில் ஒரு … Read more

நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்!

நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்!

நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்! சினிமாவில் நடிப்பதற்காகவே தான் செய்து வந்த சொந்த வேலையை உதறித் தள்ளி தற்பொழுது இந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருக்கும் டாப் 5 நடிகர்கள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 1. நடிகர் ரஜினிகாந்த்… தற்பொழுது உலகம் முழுவதும் அறியக் கூடிய நடிகராக சூப்ர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல … Read more

என்னடா இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை! அமரன்?

என்னடா இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை! அமரன்?

என்னடா இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை! அமரன்? நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அமரன். அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனைக் கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசனின் உருவப் படங்களை எரித்தும், முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். “சிறுபான்மை மக்களுக்கு எதிரான சினிமாவை தடுத்து நிறுத்து”, என … Read more

“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!!

"இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி" : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!!

“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!! டெல்லியில் தனது அரசியல் கட்சி பெயரை பதிவு செய்துள்ள மன்சூர் அலிகான் ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகரும் அரசியல்வாதியும் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் குடியரசு தினத்தையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி தனது தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் பெயரை … Read more

கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!!

கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!!

கோரஸ் பாடகியாக அறிமுகமாகி பிரபல பாடகியாக மாறிய எல்.ஆர்.ஈஸ்வரி!! அம்மன் பக்தி பாடல்கள் கேட்ட ஒவ்வொருவருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி குரலை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இவர் பாடிய வாராயோ தோழி வாராயோ பாடல் ஒலிக்காத திருமண வீடே இல்லை என்ற அளவுக்கு அவரது குரலும் அந்த பாடலும் பிரபலமடைந்திருக்கும். சினிமா பாடல்கள் மற்றும் பக்தி பாடல்கள் என கலக்கிய இவர் ஆரம்ப காலத்தில் கோரஸ் பாடகியாக தான் திரை வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. எல். ஆர். ஈஸ்வரி: … Read more

தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!!

தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!!

தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!! கடந்த 1938 ஆம் ஆண்டில், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ‘நந்தகுமார்’ என்ற திரைப்படத்தில், மும்பையை சேர்ந்த கர்நாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தார். அதாவது அதுவரை படத்தில் நடிக்கும் நடிகர்களே பாடல்களை பாடி வந்த நிலையில் முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் பின்னணி பாடி, ஒரு புதிய வரலாற்றை இவர் துவக்கி வைத்தார். அதன்பிறகு, கேட்கும் பாடலுக்குத் தக்க நடிகர், … Read more

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மன்னர் கதை படங்கள்..!

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மன்னர் கதை படங்கள்..!

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மன்னர் கதை படங்கள்..! புரட்சி தலைவர் எம்ஜிஆர்… தனது ரசனையான நடிப்பினால் ரசிகர்களை தன் வசமாக்கியவர்… தமிழ் திரையுலகில் எத்தனை ஹீரோக்கள் முளைத்தாலும் எம்ஜிஆருக்கு இணையான நடிகர் வரப் போவதில்லை என்பது மக்கள் கருத்து. தாய் அன்பு, அநீதிக்கு எதிராக நிற்கும் சாமானியன், மக்களுக்காக குரல் கொடுப்பவன்.. என்று அடையாளப்படுத்திக் கொண்ட எம்ஜிஆரை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கத் தொடங்கினர். தமிழில் பல படங்களில் நடித்துள்ள எம்ஜிஆர்… … Read more