நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளர் அருளரசனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நாகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாவட்ட … Read more

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்! சேலத்தில் கணவரை கொலை செய்த மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரருக்கும் காவல்துறையிடையே கடும் வாக்குவாதம். சேலம் உடையாப்பட்டி அருகே அதிகாரிப்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு … Read more

நடிகர் வடிவேல் போல் ஏரி காணவில்லை கண்டு பிடித்து தரக்கோரி கிராம மக்கள்மனு!

நடிகர் வடிவேல் போல் படப்பாணியில் ஏரியை காணவில்லை கண்டு பிடித்து தாருங்கள் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த கிராம மக்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிகுளம் கிராமத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த இரண்டு ஏக்கர் பரப்பளவிலான ஏரியை காணவில்லை. 15 ஆண்டுகளாக காணாமல் போன ஏரி தற்போது தரிசு நிலமாக உள்ளது எனவும் இதனை மீட்டு ஏரியை புணரமைத்தால் பொன்னாற்று பாசன வாய்க்காலின் மூலம் ஏரியில் நீர் நிரப்பலாம் எனவும் … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் மாவட்டம் தோறும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு … Read more

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்!

Shakti Matriculation School re-opening? Students and parents flock to the collector's office!

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்! கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் … Read more

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு!

Sanitation workers in Erode district action decision! Protest date announcement!

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை … Read more

கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

Deaf disabled protest in the collector's office!

கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்! சேலம் மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அருகே நேற்று காத்திருந்து போராட்டத்தை நடத்தினர். மாநில பொது செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு, துணை தலைவர் காளி சான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். சைகை மொழி பெயர்ப்பாளர் ரோகிணி கோரிக்கையை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது வெயிலில் கொளுத்தியது வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் … Read more

கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

Debt Consolidation Loans - Getting a Debt Consolidation Loan, Even With Poor Credit Great excitement at the Collector's Office!

கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு! தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 23). தனசேகரின் தாய் பழனியம்மாள் வயது 53. தனசேகரன் தாரமங்கலம் பகுதியில் சுய தொழில் மெடிக்கல் ஒன்றை நடத்தி வருகிறார்.  மெடிக்கல் தொடங்குவதற்கு சிலரிடம் கடனை வாங்கி கடையை திறந்தார்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. அவர்கள் வாங்கிய கடனை மாதம் தவறாமல் கடன் கட்டி வந்தனர். சில காலம் இப்படியே கழித்து … Read more

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!!

MK Stalin to visit Ranipet today! The crowds flocked to see him there !!

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!! திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ராணிப்பேட்டைக்கு  வருகை தந்தார்.பின்னர் … Read more