கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!!

Corona's atrocity! Screaming China

கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!! கொரோனாவின் தாக்கம் சீனாவில் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக தெரிய வந்துள்ளது. சீனாவின் உஹான் மாநிலத்தில் தொடங்கிய கொரோனா உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அதனையடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி மற்றும் மருந்துகளால் பரவல் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. 2019- ஆம் ஆண்டு அந்த நாட்டில் கொரோனா தலை தூக்கியபோது … Read more

60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!! தமிழகத்தில் இந்த இரண்டு மாதங்களில் சுமார் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் காலாவதியாக இருப்பதாகவும், இந்த தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 60,280 கோவாக்சின் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன.இந்த காலவதியான தடுப்பூசிகளை … Read more

கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்!

கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்! இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களுக்குப் பிறகு சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் கொரோனா குமார். இந்த படத்தை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடங்கப் படாமல் தாமதம் ஆகிக் கொண்டே வந்த இந்த … Read more

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா?

Increased Corona again! So many deaths in one day?

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று இதுவரை 4 கோடி 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரிதித்து உள்ளது ,நாள் தோறும் கொரோனா தொற்று தீவிரம் அடைவதால் பொதுநல துறை அறிவிப்பின்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவித்துள்ளது. நேற்று நாள் முடிவில் இந்தியாவில் புதிதாக 625 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடி 41லட்சத்து … Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு  

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உலகில் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக பொருளாதரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துகொண்டுவருகிறது . 2020-மார்ச் மாதத்தில் கொரோனா பரவலை உலகளாவிய பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்தது. கொரானா பரவலால் அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் … Read more

கொரோனாவுக்கு பிறகு உலகை உலுக்க வரும் அடுத்த பாதிப்பு! வெளியான அறிவிப்பு

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

கொரோனாவுக்கு பிறகு உலகை உலுக்க வரும் அடுத்த பாதிப்பு! வெளியான அறிவிப்பு இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் துணை மாறுபாட்டுகளான BA.2 ,BA.2.75 ஆகியவை பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த வாரத்தில் தொற்று பரவல் விகிதம் குறித்து இந்தியன் SARS-COV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஓமிக்ரான் பரவல் இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுபாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு … Read more

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

Spread of infection again! Curfew soon!

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்? முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற … Read more

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!

New app coming soon! All these diseases can be known in an instant!

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோன தொற்று இருகின்றதா இல்லையா என்பதனை அறிந்து கொள்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.ஒருவருக்கு கொரோன தொற்று உள்ளதா அவை எந்த அளவில் இருகின்றது என்பதனை அறிந்து கொள்வது என்பதே கடினம் தான். ஆனால் தற்போது இலங்கையை சேர்ந்தவர் அபேவர்த்தனே.இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து … Read more

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!!

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!! தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கட்டிடப் பணிகள் முடிவுற்ற அரசு மருத்துவமனைகளை திறந்து வைக்க விமான மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தூத்துக்குடி வந்தடைந்தார்.விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதவாறு: தமிழகத்தில் தற்போது அதிதீவிரமாக பரவி வரும் காய்ச்சல் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இருந்தாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன. எந்த பகுதியில் 3 … Read more

 மூக்கின்  வழியாக செலுத்தப்படும் புதியவகை   கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்!

A new type of corona vaccine injected through the nose! Effective from today!

 மூக்கின்  வழியாக செலுத்தப்படும் புதியவகை   கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்! கொரோனா தொற்றானது தற்பொழுது வரை குறையாமல் அதன் ஆதிக்கத்தை பெரும் வாரியாக செலுத்தி தான் வருகிறது. அதனை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டும் தற்பொழுது வரை குறைந்த பாடிஇல்லை. அதற்கு அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கொரோனா தொற்றின் தாக்கமானது ஏற்றும் இறக்கமாகவே தான் உள்ளது. இதனையடுத்து தற்பொழுது மூக்கு வலி தடுப்பு மருந்தை உபயோகிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்த மூக்கு … Read more