Crime

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய ...

குடிபோதையில் தகராறு ! பறிபோன நண்பனின் உயிர்!
சென்னையில் இரு நண்பர்கள் வீட்டில் தனியே மது அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு ஏற்பட்டு தன் நண்பனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

15 வருட வழக்கில் சர்வதேச கோர்ட் அதிரடி தீர்ப்பு
லெபனான் நாட்டின் பிரதமரான ரபீக் ஹரிரி அந்நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் கடந்த 2005ம் ஆண்டு பயங்கர குண்டுவெடிப்பில் அவர் உட்பட 22 பேர் பலியாகினர். இந்த படுகொலை ...

உலகிலேயே அதிகமாக குற்றங்கள் நடைபெறும் நாடு?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து நாடுகளும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் ...

வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டர்! சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை
சென்னை ஆவடி பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டரை சுற்றி வளைத்து சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியில் உள்ள ...
இறந்த பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு?
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களை போலீஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியீட்டு இந்த பெண்ணை தெரிந்தவர்கள் காவலர்களிடம் தகவல் ...