Cuddalore

4 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்!

Parthipan K

4 மணி நேரத்தில் ஆடுகள் நான்கு கோடிக்கு இன்று விற்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. மற்ற இறைச்சிகளை விட ஆட்டிறைச்சி அதிக விலையிலேயே ...

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

Jayachithra

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தை 36 வயதான வேல்முருகன். இவர் அதே பகுதியில் உள்ள 27 வயதான சத்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இரண்டு ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!

Vijay

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பிற்பகல் ...

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Hasini

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி ...

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

Jayachithra

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில், இந்திராநகர் பகுதி அருகே குப்பை ஒன்றில் ...

50 பைசா அஞ்சல் அட்டைகளை வைத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியை!! புகழ்ந்து தள்ளும் பொதுமக்கள்!!

Jayachithra

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அஞ்சலட்டை மூலமாக கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ...

4 killed in accident at Cuddalore chemical plant Injury to 20 persons

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

Anand

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிப்காட்டில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ...

Stalin

நான் குதித்தால் உனக்கென்ன?… ஸ்டாலினுக்கு எடப்பாடி கொடுத்த பதிலடி…!

CineDesk

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ...

தலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!

Sakthi

கடலூரைச் சார்ந்த தாதா வீரா என்பவருக்கும் கிருஷ்ணா என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக தெரிகின்றது இந்த நிலையில் கிருஷ்ணா வீராவை தலையை வெட்டி கொலை செய்து இருக்கின்றார். ...

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் – வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

Parthipan K

கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி ...