ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

The next blow to the teachers!! Action announcement issued by the Department of School Education!!

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் மிகவும் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் தாமதமாக திறக்கப்பட்டது. அதாவது ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் அனைத்தும் முதலில் ஜூன் ஏழாம் தேதி திறக்கும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 12 தேதி அன்றும், ஒன்று முதல் ஐந்தாம் … Read more

மாணவர்களே ரெடியா!! தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

Students are ready!! Department of School Education released the exam schedule!!

மாணவர்களே ரெடியா!! தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!! தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறப்பதாக இருந்த அனைத்து பள்ளிகளும் ஜூன் பன்னிரெண்டாம் தேதி திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்கள் அனைத்தும் வேகமாக நடத்தி முடிக்க ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!! பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறப்பு தேதியானது கோடை வெயிலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது கோடை வெயில் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. கடந்த இரு தினங்களாக கனத்த மழை பெய்து வந்ததால் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறப்பு தேதியே சற்று தள்ளி வைக்கப்பட்டதால் பாடத் திட்டங்கள் விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. … Read more

துணைத்தேர்வுகள் நடைபெறும்!! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

Supplementary Examination will be held!! School Education Department Notice!!

துணைத்தேர்வுகள்  நடைபெறும்!! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!! கேரளாவில் ஜூன் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து ஜூன் 18 ஆம் தேதி தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்  இன்று  கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று நான்கு மாவட்டங்களுக்கு … Read more

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!

the-mistake-made-by-the-school-education-department-abrupt-stoppage-of-admissions-in-government-schools

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!! காரைக்குடி மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பெரும் இட நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இப்பள்ளி 2013-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 55 ஆசிரியர்கள் மற்றும் 1,600 –க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளால் இயங்கி வருகிறது. இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான இட … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Class 12 students are for you!! Important information released by the Department of School Education!!

12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 13இல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதிவரை  நடத்தப்பட்டன.நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி வெளியாகின.இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்வில்,தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பிளஸ்-2 துணை தேர்வு எழுதும் மாணவர்கள் வருகின்ற … Read more

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Will the opening of schools be delayed due to summer heat? Minister's announcement!!

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.  ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 … Read more

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!!

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!! நாளைய தினம் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த நிலையில் அவர்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு வழங்கிருக்கும் புதிய உத்திகள்.   மே மாதத்தில் வெயிலில் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும்மின்வெட்டின் தாக்கம் மறுபுறமாக தான் … Read more

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Class 10th and 11th Exam Results!! Department of Education announced the date!!

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. 12ம்  வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியாகி … Read more

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more