இனி Police பத்தியும் complete பண்ணலாம்!! பண்றது ஈசி தமிழக அரசு அதிரடி!! 

இனி Police பத்தியும் complete பண்ணலாம்!! பண்றது ஈசி தமிழக அரசு அதிரடி!! இக்காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான் போக்குவரத்து நெரிசல்களும் அதிக அளவில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் போக்குவரத்து காவலர்கள் விதியை மீறி வாகனம் ஓட்டுனர்களை எச்சரித்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்ற அவதாரம் விதிப்பதால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் குறைந்து வருகிறது. ஆனால் சில காவலர்கள் விதிகளை … Read more

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா??

நீங்கள் டிஜிபி ஆக வேண்டுமா?? அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?? உங்களை யாராவது நீயும் வருடம் வருடம் தேர்வு எழுதிக் கொண்டு தான் இருக்கிறாய் ஏன் இன்னும் டிஜிபி ஆகவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்களா?? அவர்களிடம் கூறுங்கள்,அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். யு பி எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை தான் IAS,IPS என்று … Read more

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!!

Does this even happen in EP billing? DGP Shailendra Babu Warning to People!!

இபி பில் கட்டுவதில் இப்படியெல்லாம் கூட நடக்குமா? டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங்!! டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு வார்னிங் தரும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் இன்று இரவு பத்து மணியளவில் உங்கள் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்றும், மின்சார பில்லை கட்டவில்லை என்றும், மேலும் விவரங்களுக்கு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு நம்பரை கொடுத்துவிடுவார்கள். நீங்கள் பதறி உடனடியாக அந்த … Read more

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!!

Doctors should not be arrested!! DGP Shailendra Babu's action order!!

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!! மருத்துவர்கள் மீது புகார் வரும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக, டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்தியில், சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்து விட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்டது என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்கின்றனர். இவ்வாறு புகார் வரும் போது காவல் நிலைய அதிகாரி உச்சநீதிமன்ற, … Read more

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!! 4 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார். அனைத்திந்தியா நிறுவனத்தில் ஆறு மாதக் கால ‘மாற்று மருத்துவத்தை’ படித்த 61 பேர் எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த … Read more

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!!

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!! தற்போது உள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் நிலையாக இருப்பதில்லை பல கம்பெனிகளில் பணியாற்றியால்தான் இப்போதெல்லாம் மரியாதை என்ற நிலை வந்துள்ளதாக செயல்படு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் வேலையில் கவனமாக இருந்தால் நீங்களே ஆயிரம் பேருக்கு வேலை வழங்கலாம் என தெரிவித்தார் குறைந்த சம்பளத்துடன் வேலை கிடைத்தாலும் பணியில் ஆர்வம் காட்டுங்கள், அறிவு தொழில்திறன் மனப்பான்மை நம்மிடம் குறைவாக உள்ளத – பணிநியமன … Read more

டிஜிபி:கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை!! தமிழக சுங்கச்சாவடிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

டிஜிபி:கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை!! தமிழக சுங்கச்சாவடிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு! போக்குவரத்து துறையில் பல்வேறு முன்னேற்றங்களை அமல்படுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்த நிலையில் அனைத்து சுங்க சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை காண அனைத்து இடங்களிலும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் சமீப காலமாக கேரளா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ கழிவுகள் பலவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து கொட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இதனை தடுக்க … Read more

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! 

The public who complained about the DGP! Penalty and judgment!

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! போக்குவரத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது.இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்தி வாகானம் இயக்க கூடாது.அதுமட்டுமின்றி அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களும் மது அருந்திருக்க கூடாது என புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாதவர்களுக்கு ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே கேமராக்களை நிறுவி ,கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே விதிமீறல் வாகன … Read more

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன?

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன? காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் காவலர் செயலியை சைலேந்திரபாபு அவர்கள் துவங்கி வைத்தார். உலக தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையினை நவீனமயமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்தவும்,ஆவணங்களை பராமரிக்கவும்,குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் சிறப்பாக கையாளவும்,ஸ்மார்ட் காவலர் என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் துவங்கி … Read more

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்!

Private Bank Robbery: Robbers Caught! Can 32 kg of gold be recovered?

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்! சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ தங்கம் மற்றும் பணம் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியது குறிப்பிடத்தக்கது. சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் காவலாளிக்கு மயக்கம் மருந்தை … Read more