இனி Police பத்தியும் complete பண்ணலாம்!! பண்றது ஈசி தமிழக அரசு அதிரடி!!
இனி Police பத்தியும் complete பண்ணலாம்!! பண்றது ஈசி தமிழக அரசு அதிரடி!! இக்காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான் போக்குவரத்து நெரிசல்களும் அதிக அளவில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் போக்குவரத்து காவலர்கள் விதியை மீறி வாகனம் ஓட்டுனர்களை எச்சரித்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்ற அவதாரம் விதிப்பதால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் குறைந்து வருகிறது. ஆனால் சில காவலர்கள் விதிகளை … Read more