சோபியான் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி..!

ஸ்ரீநகர்: சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் சமவெளியில் அமைந்த பதினோறு மாவட்டங்களில் சோபியான் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைமையிடம் ‘சோபியான்’ நகராகும். காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அக்லர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று … Read more

காங்கோவில் சோகம்…படகு விபத்தில் பலர் பலி…!!

கின்ஷாசா:   மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறு ஒன்றில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில்,பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தது.    அந்த படகுகளில் ஆண்,பெண்,மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த படகு வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தது.திடீரென எதிர்பாராதவிதமாக படகுகள் சட்டென்று ஆற்றில் கவிழ்ந்தன.பயணம் செய்த மக்கள் சிறிது நேரத்தில் நிலைகுலைந்தனர்.   இதில் படகுகளில் பயணம் செய்த … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை!

Sudden death of a young person who was vaccinated against corona! Family request to find the cause!

கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை! கர்நாடக மாவட்டத்தில் அரிசிகேரே தாலுகாவில், தடுப்பூசி போட்டுக் கொண்ட வாலிபர் திடீரென மரணமடைந்துள்ளார். ஹாசன் மாவட்டம் அரிசிகேரே தாலுகாவை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் வசந்த்குமார். 35 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி அப்பகுதியில் நடந்த கொரோனா ஒருநாள் தடுப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறினார். உடனடியாக அவரை உறவினர்கள் … Read more

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்!

Pregnant policeman shot dead! The Taliban denied!

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்! ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றிய தலீபான்கள். அங்கு தற்போது தலிபான்கள் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக தங்களது ஆட்சி, முன்பு இருந்தது போல் கடுமையாக இருக்காது என்றும், பெண்களுக்கு சுய மரியாதை உரிமைகளை வழங்குவோம். என்றும் அவர்கள் வெளியே செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என்றும் தலிபான்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்!

Corona vaccinated woman dies tragically! This is the first reason!

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்! கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வருகின்றன. அதன் காரணமாக பல்வேறு தடுப்பு ஊசிகளை பயன்பாட்டில் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதேபோல அமெரிக்கா நிறுவனத்தின் தயாரிப்பான பைசர் தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் எல்லா கொரோனா தடுப்பூசியிலுன் சிறிய அளவு பக்க விளைவுகள் ஏற்படும் ஆனால் கொரோனா தொற்றின் பாதிப்பை விட … Read more

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்!

Couple burnt to death near Omalur Pity the vehicle caught fire!

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்! ஓமலூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதால், அந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவெட்டிபட்டியில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரரின் மீது … Read more

ஊட்ட சத்து குறைவினால் பலியான 73 குழந்தைகள்! மாநில அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்!

73 children die of malnutrition! High Court strongly condemns state government!

ஊட்ட சத்து குறைவினால் பலியான 73 குழந்தைகள்! மாநில அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்! ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மேலும் சில குழந்தைகள் உயிர் இழந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக மராட்டியத்தில் மராட்டியத்தில் மெல்காட் மண்டலத்தில் அதிக அளவு குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த 2007ஆம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அந்த … Read more

கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்!

What to do with the boy who lost his life on the flagpole? - MK Stalin!

கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்! ஆடம்பரங்களை வேண்டாம் என பலமுறை கண்டித்தும் இதே விஷயங்கள் தொடர்வது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார். திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் … Read more

பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Celebrity VJ Death! Shocked fans!

பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்தவர் அனந்த கண்ணன். இவர் 90ஸ் கிட்ஸ் ன் பேவரட் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தான்  இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இவர் ரேடியோவிலும் ஜாக்கியாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.  அதன் பிறகு சன் டிவியில் சிந்துபாத் என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதிலும், மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் ஆனார். அதன் பிறகு பிரபலமாக வலம் வந்த இவர் … Read more

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

The woman who had surgery for childbirth! Shame on the corpse!

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்! திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஓட மங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 33 வயதான இவருக்கும், 29 வயதான இவரது மனைவி ரம்யாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தர்மபுரியில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் … Read more