மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!! மூலம் பிரச்சனையானது ஒருவருக்கு வருவதற்கு முன் கண்டறிந்தால் அதனை எளிமையாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக வெளி மூலம் உள்மூலம் என இரு வகைகள் உண்டு. உள்மூலம் வந்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பிக்கும் பொழுதே இதற்கான வைத்தியத்தை தொடங்கி விட்டால் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து விடலாம். அவர் மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் இதனை வீட்டில் … Read more

இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!!

இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!! நமது உடலில் செரிமான மண்டலம் மட்டும் முறையாக செயல்பட விட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் மலச்சிக்கல் என ஆரம்பித்து வாயு தொல்லை என பல உபாதைகள் வந்துவிடும். தற்பொழுது வாயு தொல்லையானது சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு உணவு செரிமானம் மட்டும் காரணம் இல்லை. மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் நேரம் … Read more

செறியாமை குடற்புண்கள் உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்!!

செறியாமை குடற்புண்கள் உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்!! இந்த பதிவில் செறியாமை வயிறு ஊதல் குடற் புண்கள் போன்ற பல்வேறுபட்ட உபாதைகளை சரி செய்யக்கூடிய ஒரு இயற்கை மருந்தை இங்கு தெரிந்து கொள்வோம். நம் உண்ணக்கூடிய உணவு சரியாக செரிமானம் ஆனால் வயிறு ஊதல் செறியாமை குடற்புண்கள் ஆகியவை எதுவுமே ஏற்படாது. இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உண்ணக்கூடிய உணவு செரிமானம் ஆகாமல் இருப்பது தான். இதனால் போசனை … Read more

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறி வருவதன் காரணமாக நாம் ஒரு சில நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்து கொள்வதன் காரணமாக நாம் உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதினால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more

பசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்!

பசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்! வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி இருக்கும் வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. மேலும் இதை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு … Read more

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்!

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்! கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு செரிமானம் ஆகும். மேலும் வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கில் உள்ள வறட்சியைப் போக்குவதுடன் பசியை தூண்டுவதற்காக உதவுகிறது. மேலும் சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் … Read more