District News

க/ பெ ரணசிங்கம் படம் போல் நடந்துள்ள உண்மை சம்பவம்!

Kowsalya

க/ பெ ரணசிங்க படத்தில் வரும் கதையைப் போலவே உண்மையான சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற கணவர் இறந்து, அதை ...

“இவன் என் நண்பன்”! “இவன் கூட அத பண்ணு” மனைவியை கட்டாயப்படுத்திய கணவன்!

Kowsalya

குடி போதைக்காக தன் மனைவியை தன் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்திய கணவன் மீது மனைவி போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ...

நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

Kowsalya

சேலம் மாவட்டத்தில் கோரோணா பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தற்காலிக பணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.   சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ...

பெயிண்டர் உடன் உல்லாசம்!

Kowsalya

சென்னையில் கள்ள தொடர்பினால் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சென்னையில் உள்ள கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பவர் அருண். ...

ஆசைக்கு அளவு மற்றும் அறிவு இல்லாமல் போனது! மூன்று பள்ளிமாணவர்கள் கவலைக்கிடம்!

Kowsalya

கடலூர் மாவட்டத்திலுள்ள குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் கள்ளச் சாராயத்தை குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அருகே உள்ள புலியூர் ...

தொடரும் ஊரடங்கு! எந்தெந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு தளர்வுகள் என்ன?

Kowsalya

ஊரடங்கு இன்னும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் என்ன என்பதைப் பற்றி முழு ...

சேலத்தில் 2 மையங்களுக்கு “சீல்” மக்களை பதட்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்- அமைச்சர்!

Kowsalya

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி மருத்துவமனை மற்றும் சண்முக மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.   கொரோனா ...

கோவையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு தடை விதித்துள்ளது!

Kowsalya

கொரோனாவால் பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ , சிகிச்சை அளிக்கவும் ...

ஆழ்கடலில் 2.5 நிமிடம் சைக்கிள் ஓட்டி சென்னையை சேர்ந்த நபர் சாதனை!

Kowsalya

நேற்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னையை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் ஒருவர் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். சென்னையில் உள்ள நீலாங்கரை ...

தயவு செய்து இந்த உணவுப் பொருளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்!

Kowsalya

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு என அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனமே ஏற்றுக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ...