சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!

22 sealed spirit outlets in Chennai!

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்! நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், … Read more

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami Property List

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியின் போது முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து தான் திமுக ஆட்சியை பிடித்தது என்பதை அனைவரும் அறிவர்.ஆனால் இப்படி வெறுப்பு அரசியலை மட்டுமே செய்து ஆட்சியை பிடித்த திமுக தலைமை ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கூட நிறைவடையவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினர் மூலமாக வழக்கு தொடர்ந்து வருகின்றனர் என்ற குற்றசாட்டு … Read more

மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Curfew extended until July 12 with some further relaxation

மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நோய் தோற்று அதிகரித்து அதனால் ஊரடங்கு அமல் படுத்தி கொண்டு வருகின்றன அரசுகள். தற்போது பாதிப்பு சற்று குறைந்த காரணத்தினால் சில மாவட்டங்களில் அதிக தளர்வுகளும் சில அதிக தொற்று  உள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடனும் ஊரடங்கு அமல் படுத்தியது அரசு. இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். … Read more

திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!

மாண்புமிகு அம்மா கடந்த பத்து வருடங்களாக விவசாயிகளுக்கு உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதற்கு நினைத்து அவர்கள் விவசாயி வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றினார். தற்போதைய திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதை அவர்களுக்கு குறித்த காலத்தில் விதைகள் வழங்கப்படாததால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது, மாண்புமிகு … Read more

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

10 lakh compensation for the family of Muthumano who died in jail! Chief Announcement!

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு! விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒரு நபர் சிறையிலேயே இறந்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி-2  கிராமத்தில், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாபநாசம் என்பவரின் மகன்முத்துமனோ.  27 வயதான இவர் ஏப்ரல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். … Read more

புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்!

New DGP Yaga Silenthrababu is responsible! Today is the first post!

புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்! இவரை நம்ப எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இணையங்களில் மிக எளிமையான உடற்பயிற்சி செய்து அனைவருக்கும் தோழராக இருப்பவர். இவர் பணியில் இருந்த போது கயவர்களால் கடத்தி செல்லப்பட்ட பல சிலைகளை மீட்டு எடுத்து உள்ளார். இது எல்லாம் நாம் அறிந்த விஷயம் என்றாலும், அவர் பொறுப்பேற்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யாக பதவி ஏற்கவிருக்கும் டாக்டர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம், … Read more

பள்ளிகளில் அதிக கட்டணமா? கவலை வேண்டாம் தாரளமாக புகார் தெரிவிக்கலாம்! – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!

High fees in schools? Don't worry feel free to complain! - Minister Mahesh is a liar!

பள்ளிகளில் அதிக கட்டணமா? கவலை வேண்டாம் தாரளமாக புகார் தெரிவிக்கலாம்! – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் தயாரித்த உபகரணங்களை பார்வையிட்டார். மேலும் அதில் நன்றாக உள்ளவற்றை  பாராட்டியும் பேச செய்தார். தற்போதுள்ள சூழ்நிலையில், … Read more

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு!

Anbumani Ramadas' insistence! Will the Tamil Nadu government cancel it?

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு! தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கு தமிழக அரசு பல்வகை நேர்முகத்தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வுகள் நடத்தப்படும் போதெல்லாம் பல்வகை முறைக்கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.இதனை நேர்மையாக நடத்தும்படி பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மற்றத்தலைவர்கள் போலவே அன்புமணி ராமதாஸ் தற்போது வலியுறுத்தியுள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,தற்போது கர்நாடக மாநிலத்தில் அனைத்து நேர்முகத்தேர்வுகளையும் ரத்து செய்து உள்ளது.இதனால் தகுதியானவர்களுக்கு அனைவருக்கும் அரசு பணி கிடைக்கும்.இது பெருமளவு வரவேற்குறியதாகும்.அம்மாநிலத்தில் உள்ளதை … Read more

தமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா?

Another test for the Tamil Nadu government! Will this regime act quickly?

தமிழக அரசுக்கு வந்த  சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஓர் வருடத்திற்கு முன்,தடுப்பூசி அமலுக்கு வரும் முன்னே தமிழகம் அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.ஆனால் தற்போதைய ஆட்சி காலத்தில் முன் நடவடிக்கை ஏதும் எடுக்கா காரணத்தினால் பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்த பிறகே மக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள … Read more

அதிர்ச்சியில் இருந்த கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்த ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அசந்து போன தருணம்!

அதிர்ச்சியில் இருந்த கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்த ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அசந்து போன தருணம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையின் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக கம்யூனிஸ்ட் இன்று திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்ற எல்லாக் கட்சிகளுமே கடைசிவரையில் எந்த ஒரு முடிவுகளையும் எட்டாமல் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படாமல் இழுபறியில் தான் இருந்தன. அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் கடைசி வரையில் கட்சிகள் அனைத்தும் அதிருப்த்தில்தான் இருந்தன. இப்போது இருக்கும் தலைவர்களுக்கு தலைமை பண்பு இல்லை என்று திருமாவளவன் மிகக்கடுமையாக சாடி வந்தார். … Read more