ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!
ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டிலிருந்து கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் தான் உள்ளது.இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்களின் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.கொரோனா தொற்று அதிகமாக பரவிய காரணத்தினால் சென்ற ஆண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு முழு ஊரடங்கை அமல்படுத்தியதற்கு நற்பலன் கிடைக்கும் விதமாக சென்ற ஆண்டு பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது.மீண்டும் சில தளர்வுகள் அடிப்படையில் மக்கள் வெளியே செல்ல உத்தரவிட்டனர். மீண்டும் மக்கள் வெளியே … Read more