எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!
எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!! கொரோன தொற்றானது ஓராண்டு காலத்தையும் தாண்டி இந்த ஆண்டையும் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2வது அலை மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.அந்தவகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு செயல்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது.கடந்த மாதம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் பிறகு பல மாநிலங்களில் தொற்று அதிகளவு பரவ ஆரம்பித்து விட்டது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக … Read more