எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!

Opposition leader's request! Will Modi review !!!

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!! கொரோன தொற்றானது ஓராண்டு காலத்தையும் தாண்டி இந்த ஆண்டையும் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2வது அலை மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.அந்தவகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு செயல்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது.கடந்த மாதம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் பிறகு பல மாநிலங்களில் தொற்று அதிகளவு பரவ ஆரம்பித்து விட்டது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக … Read more

கொரோனா நிவாரணம்! தஞ்சையில் மக்கள் அவதி!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியடைந்தது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் தினத்திலேயே நோய் தொற்று நிவாரண நிதியாக ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இந்த நிலையில், இதன் முதல் தவணையாக 2000 ரூபாய் கொடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.. அதன்படி முதல் தவணை பணம் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வாங்குவதற்காக நான்கு … Read more

இதை செய்தால் குண்டர் சட்டம் பாயும்! முதல்வர் கடுமையான எச்சரிக்கை!

MK Stalin

நோய் தொற்றினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் மட்டும் தான் அவர்களது உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த மருந்து வாங்குவதற்காக ஐந்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதோடு இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு … Read more

திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பான அதிகாரிகள்!

தமிழகத்தில் தற்சமயம் நோய்த்தொற்றின் இரண்டாவது அதை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் அந்த நோயை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது.மாநில அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சரி அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்த வேகம் தற்போது ஸ்டாலினிடம் இல்லை என்பதே தமிழகம் முழுவதும் உலாவும் செய்தியாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே முன்பைவிட தற்சமயம் இந்த நோயினால் … Read more

அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகும் திமுக அமைச்சர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இந்த நோய் தொற்று பரவும் வேகத்தை கண்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்திருந்தாலும் இந்த வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த தொற்றின் முதல் அலையின்போது அதிகபட்சமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் தான் பொதுமக்களோடு பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்சமயம் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலையில் பெரிய பெரிய ஜாம்பவான்களும் சிக்கி மடிகின்றன. அரசியல்வாதிகளில் பெரிய … Read more

வேதனையுடன் ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ராஜா மற்றும் பாலமுருகன் என்ற இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் சற்று பிரபலமானவர்.ஆனால் பாலமுருகன் என்று ஒரு சகோதரர் இருக்கிறார் என்பதே வெளியில் யாருக்கும் தெரியாது . அவ்வாறு இருக்கையில், ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் உடல்நலம் பாதிப்பு காரணமாக, திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று வீடு திரும்பியிருக்கிறார் நேற்று வீடு திரும்பிய அவர் இன்று காலை இயற்கை எய்தினார் … Read more

அனைத்து கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது ஆனால் இந்த நோய்த்தொற்று இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் போன்றவற்றை மத்திய அரசு நேரடியாக இந்தியா வருவதற்கு தடை விதித்தது. அதாவது சீனா போன்ற இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கிளம்பும் விமானங்கள் நேரடியாக அல்லது அந்த நாடுகளுக்குச் சென்று விட்டு அதன்பின்பு இந்தியா வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டன. இப்படி இந்தியாவிற்கு கொரோனா … Read more

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான திமுகவினர்!

நோய்த்தொற்று நிவாரணப் பணிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட கோரிக்கையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கான நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, உள்ளிட்டோர் நேற்று முன்தினம் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கி விட்டு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து இன்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார். அதோடு … Read more

அதிரடி உத்தரவை பிறப்பிக்க போகும் தமிழக அரசு! கடுமையாகும் ஊரடங்கு விதிமுறைகள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவை இன்னும் தீவிரப்படுத்துவது முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்றினை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட 13 முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இப்போது இருக்கும் ஊரடங்கு … Read more

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று மாலை தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை!

MK Stalin

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில் எல்லா கட்சியை சார்ந்தவர்களிடமும் ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நோய்த் தொற்றின் இரண்டாவது ஆலை பொது மக்களிடையே மாபெரும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றது. மனநிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் … Read more