இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..!

Keep an eye on the box day and night to protect it! Stalin's appeal to volunteers ..!

இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..! தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தேர்தலானது திருவிழாப்போல ஜெ ஜெ என்ற களைக்கட்டியது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் மறைவுக்கு பிறகு அவர்களது சிஷிய பிள்ளைகளாக அவர்களது வழி வந்த வாரிசு மற்றும் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் முதல் தேர்தல்களம் இதுவே ஆகும்.அதனால் இந்த தேர்தளில் யார் ஆட்சியை கைபிடிப்பார்கள் என்று அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மக்களும் அந்த ஆர்வத்துடன் வாக்களித்ததால் … Read more

வசமாக சிக்கிய உதயநிதி ஸ்டாலின்! சாட்டையை சுழற்றிய அதிமுக!

திமுகவின் இளைஞரணிசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் தொடங்கியதிலிருந்தே தமிழகம் முழுவதிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவ்வாறு அவர் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம் ஆளுங்கட்சியை மிகத்தீவிரமாக விமர்சனம் செய்தார்.அதோடு காவல்துறை உயரதிகாரிகளையும் மிரட்டும்.தோணியில் பேசினார் இதனால் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில், நேற்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிக்க வந்த ஸ்டாலின் முதலில் தன்னுடைய குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை … Read more

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா! திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஆப்பு வைத்த காவல்துறை!

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்க இருக்கிறது. ஆகவே இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது..தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்க இருக்கிறது. அதோடு பதட்டமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை காவல்துறையினர் உதவியுடன் … Read more

திமுகவைச் சார்ந்த குண்டர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர்! உயிருக்கு போராடும் காவலர்கள்!

தேர்தல் தொடங்கிய காலத்திலிருந்தே திமுகவினர் ஆங்காங்கே தங்களுடைய ரவுடியிசத்தை காட்ட தொடங்கினார்கள். அது மக்களிடையே மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு முன்னரே அந்த கட்சியை சார்ந்தவர்கள் பிரியாணி கடைகளிலும், பியூட்டிபார்லலும் தங்களுடைய கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்.பொதுவாக திமுக என்றாலே ரவுடிகும்பல் என்ற கருத்து இருக்கிறது. இந்த நிலையில் வாணியம்பாடி அருகே அந்த கட்சியினர் பனப்பட்டுவாடா செய்வதை தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவல்துறையினரை திமுகவின் நிர்வாகிகள் தாக்கியிருக்கிறார்கள்..அதோடு அவர்கள் பறிமுதல் செய்த பணத்தையும் பிடிங்கிச்சென்றுள்ளனர். … Read more

வசமாக சிக்கிய திமுக எம்பி!

தேர்தல் தேதி அறிவித்து பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் திமுகவின் எம்பி ராசா முதல்வரின் தாயார் குறித்து தவறான முறையில் பேசியது தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது.அதேபோல ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் பட்டியலின ஆண்கள் உயர்சாதிப் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் சாதி ஒழிந்துவிடும் என்று தெரிவித்தது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல திமுகவின் தேர்தல் … Read more

உருக்குமாக கடிதம் எழுதிய கமல்! தோல்வி பயத்தில் இவ்வாறு செய்துள்ளார் என எதிர் கட்சியினர் விமர்சனம்!

Kamal wrote a heartfelt letter! Opposition parties have stated they will not run in the by-elections.

உருக்குமாக கடிதம் எழுதிய கமல்! தோல்வி பயத்தில் இவ்வாறு செய்துள்ளார் என எதிர் கட்சியினர் விமர்சனம்! சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5  மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 … Read more

வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை!

ncome tax inspectors went to eat biryani at her daughter's house! Controversial campaign by Stalin!

வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை! தமிழக சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அந்தவக்யில் தனது சொந்த தொகுதியில் இன்று ஸ்டாலின் பரப்புரை ஆற்றுகிறார். அப்போது அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தேர்தல் நெருங்கி வரும் … Read more

கமல்ஹாசன் தேர்தலில் வெற்றிபெற அவரது மகள் செய்த காரியம்! திகைத்துப்போன பொதுமக்கள்!

What Kamal Haasan did to his daughter to win the election! Stunned public!

கமல்ஹாசன் தேர்தலில் வெற்றிபெற அவரது மகள் செய்த காரியம்! திகைத்துப்போன பொதுமக்கள்! சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணி முன்பே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேறிவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. அதனால் இன்று விருவிருப்பாக கடைசி பரப்புரை நடைபெற்று … Read more

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்!

Dear Voter Gentlemen! This voice rests with today!

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்! சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5  மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 தேதி வேட்புமனு மீதான பரிசீலனை … Read more

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

தாயுடன் தாகத உறவு! திமுக பிரமுகர் செய்த காரியம்! நாமக்கல் அருகே சேந்தமங்கலம் பகுதியில் உத்திரகிடிகாவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவருக்கு வயது (35).இவருக்கு பிரியா என்ற மனைவியும்,ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.திமுக பிரமுகரான இவர் ஊராட்சி மன்ற 7 வது வார்டு உறுப்பினராக உள்ளார்.அதுமட்டுமின்றி அப்பகுதியின் டேங்க் மற்றும் அரசு கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். சேந்தமங்கலம் பகுதியில் மலைவேப்பன்குட்டையை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி சசி.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவியிடையே ஏற்பட்ட … Read more