திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!!
திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!! திமுக கவுன்சிலர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிரவைக்கும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலராக இருந்து வருபவர் தேவி பிரியா. இவரது கணவர் அருண்லால். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த சூழ்நிலையில் கவுன்சிலர் தேவிபிரியா, தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரும் அவரது கணவர், மற்றும் … Read more