திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!! 

DMK councilor committed suicide with his family!! A shocking reason!!

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! அதிர்ச்சியளிக்கும் காரணம்!!  திமுக கவுன்சிலர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிரவைக்கும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலராக இருந்து வருபவர் தேவி பிரியா. இவரது கணவர் அருண்லால். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த சூழ்நிலையில் கவுன்சிலர் தேவிபிரியா, தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரும் அவரது கணவர், மற்றும் … Read more

சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!! 

New strategy of the DMK government to escape from the problem!! Saranagati Vlasiya Edappadiyar to the central government!!

சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!!  அடுத்தடுத்து தங்களுக்கு ஏற்பட்டு வரும்  சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மத்திய அரசிடம் சரணாகதி நாடகத்தை தற்போது திமுகவினர் தொடங்கியுள்ளனர். என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதுப்பற்றி அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” இக்குறளை மறந்து எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், … Read more

மாணவர்களுக்கு கலைஞரின் “சமூக நீதி வரலாறு” பாடத்திட்டம்!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Artist's “History of Social Justice” Curriculum for Students!! Minister Ponmudi's announcement!!

மாணவர்களுக்கு கலைஞரின் “சமூக நீதி வரலாறு” பாடத்திட்டம்!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!! தற்போது தமிழ்நாட்டில் திமுக அரசானது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பான வகையில் கொண்டாடி வருகிறது. இதற்காக “சமூக நீதிகாவலர்- கலைஞர்” என்னும் தலைப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி உள்ளார். இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களான பொன்முடி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் … Read more

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!!

cycle-for-class-11-students-stop-this-immediately-udayanidhi

“11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!! அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என்றும் மேற்கொண்டு இடைநிற்றலை தடுக்க அரசானது காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இலவச சீருடை, நோட்டு புத்தகம் என தொடங்கி லேப்டாப் வரை வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு மாணவர்கள் இலவசமாக பெரும் பொருட்களை வெளியே பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று … Read more

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!!

DMK MLA Bomb on Ayyappan!! Melting is the plot of someone who doesn't like his growth!!

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!! 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு ஒரு மர்ம நபர் இவர் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார். ஆனால் இவருக்கு எந்தக் காயமும் … Read more

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!

If you vote for the Udayasuriyan symbol, Karunanidhi Kudumabad will get light!! Seaman's furious speech at the public meeting!!

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!  நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி என்னும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சீமான் பேசியது , உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்தல் விடிய போவது உங்கள் வாழ்க்கை அல்ல கருணாநிதி குடும்பத்துக்கு தான் வெளிச்சம் என்று கூறினார். … Read more

ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!! 

What villain is the governor?? No, Senthil Balaji is Buddha?? Annamalai blasts DMK!!

ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!!  தமிழ்நாட்டில் ஆளுனரை வில்லனாக திமுகவினர் சித்தரித்து வருகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லாத நிலையை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. என்னவோ ஆளுநர் கொடூரமான வில்லனாகவும், செந்தில் பாலாஜி தான் உத்தமராகவும்,  போதி மரத்தடி புத்தராகவும் சித்தரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கவென்று ஆளுனரை வில்லனாகவே … Read more

பதற்றம்-பெட்ரோல் குண்டு வீச்சு!! கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ உயிர் தப்பினார்!!

பதற்றம்-பெட்ரோல் குண்டு வீச்சு!! கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ உயிர் தப்பினார்!!                        கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ ஐயப்பன் திமுக நிர்வாகி மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பங்கேற்பதற்க்காக சென்ற போது இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.            நல்லாத்தூரில் திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் … Read more

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்

You don't even deserve the dirt of your fingernails!! BJP leader is obsessed!!

நீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடம் பேசியதாவது, பிரதமர் மோடியை பற்றி எல்லாம் பேசிவிட்டோம். எனவே திமுக கட்சியை பற்றி பேசாமல் இருக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். எனவே பேசுகிறேன், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் … Read more

ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!!

Let's make goat biryani!! RS Bharati's response to Annamalai!!

ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!! கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் அவர் திரும்ப தன் ஊருக்கு வர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, பெங்களூருக்கு எங்கள் தளபதி வந்தால் முற்றுகை இடுவாயா? நீ ஒரு ஆண்மகனாக இருந்தால்..உனக்கு தைரியம் இருந்தால்..சோற்றில் உப்பு போட்டு நீ தின்பவராக இருந்தால் தலைவர் வரும் போது தடுத்துப்பார். பிறகு நாங்கள் என்ன … Read more