காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்!

காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் குடிங்க! மூலம் சரியாகிவிடும்! அரைக்க முடியாத செ ரிக்க முடியாத உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது மலம் வெளியேற மிகவும் சிரமப்பட்டு ஆசனவாயில் புண் ஏற்படுகிறது. அதனுடைய எரிச்சலையும் தாங்க முடியாது. அந்த புண்ணால் நம்மால் உட்காரவும் முடியாது. அதற்கு காரணம் துரித உணவுகள், மற்றும் காரமான உணவுகள், . அதை நிரந்தரமாக தீர்ப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: … Read more

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! தற்பொழுது வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக இந்த முடக்கு வாதம் இருக்கின்றது.இவை ஒரு வகை முழங்கால் மூட்டு வலி நோயாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.இந்த முடக்கு வாத வலி நாளடைவில் அதிக படியான சோர்வு,எடை இழப்பு,மூட்டு எழும்புகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல … Read more

12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!!

12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!! உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய ஒரு எனர்ஜியான பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். உடல் சோர்வு உடல் பருமன் இடுப்பு வலி மூட்டு வலி, முழங்கால் வலி கழுத்து வலி கை வலி, கால் வலி என அனைத்து விதமான நோய்களையும் இந்த பானம் சரி செய்து விடும். எனவே சத்து மிக்க இந்த பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்று … Read more

கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்!

The policeman who went between husband and wife! So tearing his shirt is husband anarchy!

கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்! திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் தேவி. தனது கணவன் கார்த்திக் குடி போதையில் தன்னை அடித்து, கொடுமைப்படுத்துவதாக நேற்றிரவு திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் தகவல் ஒன்றை அளித்துள்ளார். எனவே இந்த குடும்ப சண்டையை விசாரிக்க அங்கிருந்த தலைமை காவலர் தேவராஜ் என்பவர் தேவியின் வீட்டிற்கு சென்றார். அவரது வயது நாற்பத்தி நான்கு. அப்போது அளவுக்கு அதிகமாக குடித்து மது போதையில் இருந்த … Read more

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்!

Touch wedding arranged at home! The act of slapping the groom in the face after seeing the situation of the groom!

வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்! மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததன் காரணமாக மணப்பெண் மாலையை கழற்றி வீசி திருமணம் வேண்டாம் என்று சொன்ன செயல் உறவினர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பாலக்கோடு அருகே நடைபெற்று உள்ளது. இது குறித்த விவரங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். 32 வயதான இவர் … Read more

8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

Alcoholism of 8th and 9th grade students! School administration in shock!

8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்! கடந்தவாரம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சில மாணவர்கள் செய்த செயல் பள்ளியில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் சேர்ந்து வகுப்பறையிலேயே குடித்துக் கும்மாளம் போட்டு உள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் உட்பட பள்ளி நிர்வாகிமே அதிர்ந்து போய்விட்டது. மேலும் இந்த வீடியோ … Read more

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி!

The woman who went into the Presidential Palace in defiance of Attu and that too in a daze! Police Action!

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி! தலைநகர் டெல்லியின் ராஜ வீதி பகுதியில் ஜனாதிபதி மாளிகையை அமைந்துள்ளது. இது இந்திய ஜனாதிபதியின் இல்லமாகவும், அவர் செயல்படும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனால் ஜனாதிபதி மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் இருக்கும். அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்தோடு, மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்நிலையில் பாதுகாப்பு … Read more

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

24 killed in last two days alone! The police were shocked to hear the reason!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்! பீகாரில் தற்போது பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதன் காரணமாக சட்டவிரோதமாக பலர் கள்ள சாராயம் காய்ச்சி குடிக்கும் செயலும் செய்து  வருகின்றனர். இதில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று தான். அரசு என்னதான் மதுப்பழக்கம் உடலுக்கும், நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று விளம்பரப்படுத்தினாலும், அதை தயாரிப்பவர்களையோ, இல்லை விற்பனை செய்பவர்களையோ … Read more

மதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்!

Women addicted to alcohol! The gallery made at the restaurant! Police in action!

மதுவுக்கு அடிமையான பெண்கள்! உணவு விடுதியில் செய்த களேபரம்! அதிரடி காட்டிய போலீஸ்! தற்போதெல்லாம் குடிப்பழக்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொதுவான ஒரு விஷயமாக ஆகி விட்டது. அந்த அளவிற்கு பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் குடிக்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களுக்கென தனி கவுண்டர்கள் திறக்கும் அளவிற்கு பெண்களும் மது வாங்கி குடிக்கின்றனர். அதுபோல் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சௌமியா. 35 வயதான இவர் அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். … Read more

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்!

The experience of buying a scythe! The reason for this is prejudice! Survivors of the new government order!

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்! தேவகோட்டை பகுதியில் சிதம்பரநாத புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் வான்மீக நாதன் 31 வயதான இவரும், இவரது நண்பர் சுரேஷ் என்ற 35 வயதான இருவரும் சேர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அங்கு பாதையை அடைத்துக் கொண்டு ஒரு வண்டி நின்றது. அது … Read more