எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Warning...if the student brings a cell phone? The announcement made by the minister!

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம்  தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது … Read more

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Buses should run under this rule only! Action announcement issued by the government!

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட அறிவிப்பில் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பானது நடைமுறையில் இருகின்றது. கட்டணமில்லாத பயண சீட்டு வழங்குவதால் மகளிர்களை நடத்துனர்கள் மரியாதையின்றி  நடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் ஒருவர் மற்றும் நின்று கொண்டுயிருந்தால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர் என்றும் … Read more

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Private Omni bus catches fire Police are conducting a serious investigation!

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டெல்கோ பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த பேருந்தை காயாமொழி குப்புசாமிபுரம் பகுதியைச் சார்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன்குடியில் இருந்து 8 மணி அளவில் கோயம்புத்தூரில் நோக்கி எக்ஸ்பிரஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. தினந்தோறும் … Read more

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The driver who stopped the train for personal use at an unplanned place! Viral video! So miserable for him!

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இன்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, தன் சொந்த தேவைக்காக தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். மேலும் அவர் கானா ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தினார் என்றும், தயிர் வாங்க கடைக்கு சென்று விட்டு, … Read more

பள்ளி மாணவர்கள் இப்படி செல்லும் பட்சத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கடுமையான தண்டனை! அரசு வெளியிட்ட புதிய தகவல்!

Strict punishment for the driver and conductor if the school students go like this! New information released by the government!

பள்ளி மாணவர்கள் இப்படி செல்லும் பட்சத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கடுமையான தண்டனை! அரசு வெளியிட்ட புதிய தகவல்! திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல வகையான திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என்பதும். அதன் படி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அவர்கள் உடன் வரும் உதவியாளர், பள்ளி, கல்லூரி மற்றும் ஐடிஐ மாணவர்கள் என அனைவருக்கும் இலவசம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் … Read more

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு! நமது வாழ்வில் பேருந்து பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அனைவரும் தனியாக வண்டி வாங்கி, சொந்தமாக செலவு செய்ய முடியுமா? அப்போதும் பலர் வண்டியை வைத்திருக்கிறோம். பேருந்து இல்லாமல் நாமே நீண்ட தூரம் சொந்தமாக பயணம் செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் மக்கள் தொகை அளவு மிக அதிகம். எனவே பேருந்து மூலம் … Read more

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்! இப்போதுள்ள கணவன்மார்கள் மனைவி சாதாரணமாக யாரிடமாவது நட்பாக பேசினால் கூட கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக இருக்கிறார்கள். ஆனால் நமது ஈரோட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை நண்பனுக்கு காதலியாக நடிக்க வைத்து, அதன் மூலமும் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி உள்ளார். மிகவும் நல்ல மனிதர் தானே. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. 35 வயதான இவர் வாடகைக்கு … Read more

முகநூல் காரணமாக குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

முகநூல் காரணமாக  குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்! ராமநாதபுரத்தில் முகநூல் மூலம் ஏற்பட்ட காதலால், காதலனை பார்க்க சென்ற பெண் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவறையில் தூக்கில் தொங்கி உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் கணேச புரத்தைச் சேர்ந்தவர் ரங்கன். 35 வயதான இவர் பத்து வருடங்களுக்கு முன்பு மினி பேருந்தில் ஓட்டுனராக இருந்தார். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து … Read more

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்!

Passengers survived safely due to the courageous act of the driver!

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்! வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ஆம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த வழியே சென்ற பேருந்து, லாரி மற்றும் நான்கு கார்கள் சிக்கிக் கொண்டன. அந்த நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் சிக்கியதை தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more

நொடிப்பொழுதில் சமயோசிதமாக செய்த காரியம்! பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனர்!

Tactfully done in an instant! Driving to save the lives of passengers!

நொடிப்பொழுதில் சமயோசிதமாக செய்த காரியம்! பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனர்! இமாச்சல பிரதேசத்தில் பயணிகளுடன்  ஒரு பேருந்து ஒரு மலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று அந்த பேருந்தின் சக்கரம் வெடித்து விட்டது. அப்போது பள்ளத்துக்குள் விழ இருந்த அந்த பேருந்தை, தனது உயிரை பணயம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில், சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில் 22 பயணிகளுடன் தனியார் பஸ் … Read more