இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Buses running in this area without a conductor! Notice issued by the Transport Corporation!

இந்த பகுதியில் கண்டக்டர் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் நான்கு பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இயக்கப்பட்டு வருகின்றது.இந்த பேருந்து இயக்கப்பட்டத்தில் இருந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பேருந்தானது நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல் கிணறு பகுதியில் மட்டுமே  நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.இடையில் வேறு எந்த ஒரு … Read more

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி?

The scene of Congress banner being thrown in the air!..Officials not paying attention!! Are the drivers suffering?

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி? காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500கிலோ மீட்டர் யாத்தியை நேற்று மாலை ஆரம்பித்தார்.இதற்கு முன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னால் பிரதமரும் மற்றும் தன் தந்தையுமான ராஜீவ் நினைவகத்திற்கு வந்து தனது கடமைகளை செய்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவரை வரவேற்க கட்சியினர் நேற்று சென்னை டு பெங்களூர் … Read more

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்

The information released by the Transport Corporation! Conductors rejoice!

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல் ஒரு தானியங்கி என்பது நடைமுறையில் உண்மையான இயந்திர வடிவுடைய மெய்நிகர் முகவர் ஆகும். தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து … Read more

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை பணியாளர்கள்.  … Read more

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Strike returns .. Long distance government buses start service!

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தின் பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயங்குகின்றன. இருப்பின் நகர பேருந்துகள் முழுமையாக இருக்கவில்லை. தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே டைமிங் பிரச்சனை காரணமாக பெரும் தகராறு நேர்ந்தது. இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தம் … Read more

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Jackpot to score for drivers and conductors! Government of Tamil Nadu announces action!

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள். திமுகவின் வாக்குறுதி பட்டியலில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும் எனவும். அனைவருக்கும்  தூய்மையான குடிநீர் … Read more

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியமா?

Office work for eighth graders! Do you know in which city?

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியுமா ? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம். வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலையானது  ஓட்டுனர்களுக்கு மட்டும் எனவும் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.வேலையின் முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான  இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் கிளியூர் ஊராட்சி ஒன்றியம் உராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள   அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணிக்கான  02 காலியிடங்கள் உள்ளது. … Read more

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

Stolen stuff in cars that were to be exported! Is it worth it?

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த கார்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 78 கார்களில் மட்டும் பேட்டரிகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அவர்கள் உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து  அந்த கார்களை இறக்கி விட்டுச் சென்ற லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது  அதில் ஒரு லாரியில் இருந்த பெட்டியில் மட்டும், 78 கார்களில் இருந்து திருடிய,  … Read more