ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்!
ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்! ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தமாதம் 17 ம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன. இதில் இந்திய அணியும் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்திய அணி வெற்றி வாகை சூடவில்லை. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹார்த்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் … Read more