ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்!

5 crore worth of watches confiscated from Hardik Pandya! Shocked customs officials!

ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்! ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தமாதம் 17 ம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன. இதில் இந்திய அணியும் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்திய அணி வெற்றி வாகை சூடவில்லை. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹார்த்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் … Read more

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்.? இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னைvsகொல்கத்தா மோதல்.!!

இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரியா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் லீக் போட்டிகள், குவாலிபயர் 1 எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 … Read more

காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி!

Cricketer who expressed love! Who is that girlfriend? That moment that immersed the fans in a happy moment!

காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 98 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் சென்னை … Read more

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!

All this would have happened if I had! So I just left! - Ashraf Kani!

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியத்தை தொடர்ந்து அங்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் நாட்டு அரசுக்கும் இடையே தீவிரமான போர் நிலவி வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினார். இப்படி இருந்த நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் … Read more

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!! இசை நிகழ்ச்சியில் தோல்வி அடைந்ததாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது. சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி இருக்கின்றார். மேலும், அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என … Read more

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி!

10 years completed list! 5000 years old area!

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி! அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் தலைவர் அப்துல் காபி செய்தியாளர்களிடம் கூறும்போது அல் அய்ன் பகுதியில் இருந்து துபாய் செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் ஹிலி என்ற பாலைவன பகுதி ஒன்று உள்ளது. இங்கு அமீரக அரசின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் ஆய்வு … Read more

மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்!

The sensational confession made by the husband who killed his wife because he was not in a relationship!

மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்! உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா குமரகோடு அருகே உப்பின கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விசாலா இவருக்கு 36 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும்  அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்ய கடந்த 10ஆம் தேதி விசாலா துபாயிலிருந்து உடுப்பிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த … Read more

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

துபாயில் வசித்து வரும் தம்பதிக்கு  வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிக்க பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் கவுண்ட்டவுனுடன் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்க திடீரென்று கட்டிடம் முழுவதும் நீல நிற விளக்கொளியில் ‘இட்ஸ் அ பாய்’ … Read more

ஆறு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற கங்குலி

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீகரத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டது. இனிமேல்தான் வீரர்கள் பயோ-செக்யூர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் வீரர்கள் வெளியே வர முடியாது. இந்த பணி முக்கியமானது. ஒருங்கிணைப்பு வேலை மிக மிக முக்கியமானது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதற்கான பணியை மேற்பார்வையிட துபாய் சென்றுள்ளனார். இன்று துபாய் புறப்பட்ட கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக … Read more

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த நாட்டிற்கு வந்ததா?

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘ஹெச்.எம்.எம்.டான்ஸ்க்’, துபாய் துறைமுகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள லண்டன் கேட்வே முனையத்தில் இருந்து இந்த துறைமுகத்திற்கு தற்போது வருகை புரிந்துள்ளது. தென்கொரிய நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கப்பல் 1,312 அடி நீளமும், 200 அடி அகலமும் கொண்டதாகும். அதாவது 4 கால்பந்து மைதானங்களின் அளவுடைய கப்பல் இதுவாகும். இந்த ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் … Read more