திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுகவின் நோக்கமாகும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பிற கட்சியிலிருந்து அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ” அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுக நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் தேர்வு ஒழிப்பு எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக. ஆனால் … Read more

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்!

We are not talkers..showers! This is the perfect whip for those who asked if they could! The Chief Minister directly criticized the AIADMK!

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்! இன்று கரூரில் விவசாயிகளுக்கு இலவசம் மின்சார வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்த திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் கரூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கூறியதாவது, மண்ணை காக்கும் விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மூலம் என் மனம் குளிர்ந்து உள்ளது. முன்னாள் … Read more

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்! திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர். இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் … Read more

முறையிட்ட பொதுமக்கள்! கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!

சென்ற இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து அதன் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தினங்களாக கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இருக்கின்றார். ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற எதிர்க்கட்சித்தலைவர் தன்னுடைய வேஷ்டியை … Read more

திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசியலில் பரபரப்பு!

eps

திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசியலில் பரபரப்பு! தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவிவரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருப்பதால், தமிழகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலம், அவரால் எந்தவித முடிவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் அதிகாரிகள் மாறிமாறி ஆலோசனை நடத்தி, … Read more

முதல்வரின் கண்ணீரால் கொதித்துப்போன தமிழகம்! வாய்கொழுப்பால் கெட்டு வாண்டடாக சரண்டரான ஆ.ராசா!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த … Read more

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியானது பிரபல நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு!

Stalin

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. தற்போது டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து … Read more

திமுகவிற்கு பெரும் ஆதரவு… டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பால் இபிஎஸ் – ஓபிஎஸ் அதிர்ச்சி!

MK Stalin

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என 5 கட்சிகள் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக தமிழில் மிகப்பிரபலமான செய்தி நிறுவனமான புதிய … Read more

டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ரோடே போடல, ஆனா ஊழல் நடந்துருக்கு! – முதலமைச்சர் கிண்டல்…

Edappadi Palanisami

டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ரோடே போடல, ஆனா ஊழல் நடந்துருக்கு! – முதலமைச்சர் கிண்டல்… தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூரில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை விளக்கி கூறிய அவர், அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார். இந்தத் தேர்தல் மூலம் திருவாரூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், பன்னீர்செல்வத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். அதிமுக … Read more

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்!

Poll

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்! நாடு முழுவதும் தேர்தல் என்று வந்துவிட்டால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று ஆளாளுக்கு கிளம்பி விடுகின்றனர். அதிலும் சிலர் பிரபலமான கல்லூரிகளில் படித்ததாலோ அல்லது பணியாற்றியதாலோ, கல்லூரியை அடையாளமாக வைத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவர். அதே போன்று, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும், சில தனியார் அமைப்புகளும், மாதந்தோறும் மக்களின் மனநிலை மாறுவதாகக் கூறி கருத்து கேட்கப்பட்டதாகக்கூறி கருத்துக் கணிப்புகளை அவ்வப்போது … Read more