குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்!

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய … Read more

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!! நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரவர் கட்சியின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகால பாஜக அரசினை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்னும் கூட்டணியினை அமைத்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த ‘இந்தியா’ கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் அறிக்கை இன்று … Read more

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நடைபெறவுள்ளது நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏழுக்கட்டங்களாக ஏப்ரல்19ஆம் தேதி தொடங்கி ஜீன் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே நடக்கயிறுக்கும் நாடாளுமன்ற … Read more

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்! இன்று மார்ச்20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே தமிழகத்தில் இன்று தொடங்குகின்றது வேட்பு மனு தாக்கல். சனிக்கிழமையிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்தியாவில் வருகின்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் பதினாறாம் தேதி முடிவடையவுள்ளது, எனவே அனைத்து மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை … Read more

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஒரு தனி நபர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாக தொகையை, நகைகள், பரிசுப் பொருள்கள் போன்றவற்றை கைகளில் எடுத்து செல்லும் பொழுது உரிய ஆவணங்களோடு எடுத்து செல்ல வேண்டும் மீறினால் தொகை பறிமுதல் செய்யப்படும், பிறகு உரிய ஆவணங்களை செலுத்தியே அதனை மீட்க வேண்டும், பொது இடங்களில் … Read more

தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி விவரங்கள்!!

தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி விவரங்கள்!! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் முழு மூச்சாக இறங்கி வாக்குகளை சேகரிக்க துவங்கியுள்ளனர். மோடியின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள பட்சத்தில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே தேர்தல் தேதி குறித்த விவரங்கள் அடங்கிய அட்டவணை இந்திய தேர்தல் … Read more

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்! இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சந்து பொறுப்பேற்றனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் புதிதாக தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் ஆகியோர் கூடும் ஆலோசனை குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி … Read more

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்! அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. உச்சநீதி மன்றம் வழங்கிய … Read more

அரசியல் கட்சிகளிடம் ‘கராராக’ சொன்ன தேர்தல் ஆணையம் ?

அரசியல் கட்சிகளிடம் ‘கராராக’ சொன்ன தேர்தல் ஆணையம் ? விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில தினங்களில் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சில தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இதில் அரசியல் கட்சிகள் சாதி,மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை தேர்தல் … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நாடாளுமன்ற தேர்தல் 2024! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! இந்த ஆண்டுக்கான அதாவது 2024வது ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று(ஜனவரி21) ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் ஜனவரி 22ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று … Read more