இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!!
இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!! தமிழகத்தில் அதிக அளவு மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து அதிக அளவில் மின் சாரத்தை தேவைக்கு அதிகாமாக மின் சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் மின்மாற்றி திறனை மேம்படுத்துதல் போன்ற பல காரணங்களால் மின் வெட்டு பிரச்சனையும் ஏற்படுகிறது. கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டாக … Read more