இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!!

A precision meter that measures electricity now!! Tamilnadu government's new scheme!!

இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!! தமிழகத்தில் அதிக அளவு மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து அதிக அளவில் மின் சாரத்தை தேவைக்கு அதிகாமாக மின் சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் மின்மாற்றி  திறனை மேம்படுத்துதல் போன்ற பல காரணங்களால் மின் வெட்டு பிரச்சனையும் ஏற்படுகிறது. கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டாக … Read more

தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

தமிழரை பிரதமர் வேட்பாளர் ஆக்குங்கள்! உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!   தமிழர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.   நாகர்கோவில் மாவட்டத்தில் மண்வளமே மக்கள் நலம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகராஜா கோவில் திடல் அருகே நேற்று(ஜூன்14) இரவு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் … Read more

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்! காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார சப்ளையும் மத்திய தொகுப்பு மின்சார சப்ளையும் திடீரென்று குறைந்துள்ளதால் மீன் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை 17000 மெகாவாட் அளவாக உள்ளது. இந்த 17000 மெகாவாட் மின்சாரத்தை பூர்த்தி செய்வதற்கு தினமும் மத்திய மின்சார தொகுப்பில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது. அதே போல் மின் வாரிய அனல்மின் நிலையங்களில் இருந்து 3800 … Read more

காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்! 

காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்!  இறுதிச் சடங்கிற்காக உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியில் மின்சாரம் கசிந்ததால்  அருகில் நின்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானதோடு பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் … Read more

பிரதமர் மோடியின் உரையாடல்! மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு!

Prime Minister Modi's conversation! It is the government's responsibility to provide electricity!

பிரதமர் மோடியின் உரையாடல்! மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு! நேற்று சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் அப்போது அவர் மக்களிடையே உரையாற்றினார். அந்த உரையில் மக்களாக இருந்தாலும் சரி காவல்துறையினராக இருந்தாலும் சரி ஒவ்வொருவரும் தங்களின் கடமைகளில் இருந்து தவறக்கூடாது எனவும் கூறினார். மேலும் 24 நேரமும் மின்சாரம் வழங்க முயற்சிப்பது அரசின் கடமை ஆனால் அந்த மின்சாரத்தை மக்கள் அனைவரும் முறையாக சேமித்து வைப்பது மக்களின் … Read more

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..

Power Board employee who bowled the meter!.. Suspended in a second!..

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த தான் இந்த பெண்மணி.இவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியிலிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.அவர் உறுதி அளித்ததை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் … Read more

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?.. கூச் பெஹார் மாநிலம்  மேற்கு வங்கத்திலுள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோவில் ஒன்றுள்ளது.இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.இந்த கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 பக்தர்கள் குழுக்களாக  ஒரு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் … Read more

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்!

A.C. Tragedy burns with businessman's wife due to a fault in!

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்! மதுரை ஆனையூர் அருகேயுள்ள எஸ்விபி நகர் உள்ளது. இங்கு சக்தி கண்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இதே பகுதியில் சோப்பு கம்பெனி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் காவியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழ் ரூமில் … Read more

துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

Power outages in these areas due to emergency work at the substation! Announcement by the E-Board!

துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது நமது தமிழகத்தில் ஆட்சி மாறிய சூழலில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததையும் மாற்றி அமைத்து வருகின்றனர். தற்பொழுது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்ற புகாரை கூறினார். அது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனதன் பின்னணியில் யார் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று திமுகவினர் … Read more

மோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு!

What Modi is doing is the culmination of betrayal! What to do? Opposition leader only attack!

மோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு! கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய அரசு புதிய மின்சார சட்டத்தை கொண்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் மின் வினியோகம் தனியார் வசம் சென்றுவிடும். கட்டணத்தை செலுத்தாவிட்டால் எக்காரணம் கொண்டும் மின் வினியோகம் செய்யப்படாது. மின் மானியம் ரத்து … Read more