இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!
இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து பள்ளி,கல்லூரிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்த வகுப்புகளில் 60% மாணவர்களே ஆன்லைன் வகுப்புகள் மூலம் படங்களை பயின்றனர்.மீதமுள்ள மாணவர்களால் பயில முடியவில்லை. அதனால் தமிழக அரசு 9,10,11, பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆள் … Read more