இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

These are the only ones to choose from! Announcement by the School Education Department!

இவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து பள்ளி,கல்லூரிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்த வகுப்புகளில் 60% மாணவர்களே ஆன்லைன் வகுப்புகள் மூலம் படங்களை பயின்றனர்.மீதமுள்ள மாணவர்களால் பயில முடியவில்லை. அதனால் தமிழக அரசு 9,10,11, பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆள் … Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல்!! குழப்பத்தில் மாணவர்கள்!!

Problem in conducting 12th class general examination as planned !! Students in confusion !!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல்!! குழப்பத்தில் மாணவர்கள்!! கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்யை கட்டுக்குள் கொண்டு வர மதிய அரசு  3 மாதம் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்தது.  3 மாதம் ஊரடங்கு காரணமாக அணைத்து அலுவலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அணைத்தும் மூடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக சில துறைகள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிகையுடன் செயல்ப்பட்டது. இதனால் … Read more

தேர்வின்றி 12ம் வகுப்புக்கு ஆள் பாஸ்! எடப்பாடி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!

2th man pass without selection! Edipadi Take Action!

தேர்வின்றி 12ம் வகுப்புக்கு ஆள் பாஸ்! எடப்பாடி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை! கொரொனோ தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் மக்கள் நலன் கருதி ஊரடங்கை அமல் படுத்தினர்.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று  பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தனர்.மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்நிலையில் 40% மாணவர்களே ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்றனர்.மீதி மாணவர்களால் பாடங்களை பையில முடியவில்லை. இதனால் பத்தாம் … Read more

Breaking ‘எந்த தேர்வும் கிடையாது’… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

School

தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு காரணமாக ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலால் ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் … Read more

இன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யுஜிசி தரப்பு விளக்கம் தரப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் … Read more

கொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு

கொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு கொரோன வைரஸ் பாதிப்பினால் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதித்து வருகிறுது. இதுவரை இந்தியாவில் மட்டும் 724 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரமாண தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 1 முதல் … Read more

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..?

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..? ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கடந்த காலத்தில் எழுதிய பழைய தேர்வுகளின் முறையில் இறுதி ஆண்டுத்தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் … Read more