தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!! வேளச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிண்டி காவல்துறை விசாரணையில் தற்பொழுது வெளிவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகின்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று … Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!!

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!! தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகின்றது. இந்நிலையில் , கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் ரவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது.இந்நிலையில் இன்று காலை 9:30 மணியளவில் எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் … Read more

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்! மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த சட்ட விரோத பட்டாசு ஆலை வெடித்ததில் விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் ஏக்ரா பகுதியில் சட்ட விரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் … Read more

வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது!

வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது! அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடி விபத்து ஏற்பட்டது போல் பரவிய புகைப்படத்தால் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து மீண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதாவது மே 22ம் தேதி அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடிவிபத்து எற்பட்டது என்று தகவல்கள் பரவியது. பென்டகன் கட்டிடத்திற்கு அருகில் கரும்புகை இருப்பது போல ஒரு புகைப்படமும் ஒன்று பரவியது. இதற்கு … Read more

நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர்-தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கண்ணூர் தலச்சேரியில் நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர். தனியார் மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை. கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரி பகுதியிலுள்ள எரஞ்சோலி பாலத்தில் அருகில் நேற்றிரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக தெரிகிறது. அப்பொழு ஏற்பட்ட வெடி விபத்தில் விஷ்ணுவின் இரு கைகளின் கைவிரல்கள், உள்ளங்கைகள் துண்டானது. வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது விஷ்ணி … Read more

திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்! 

திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்!  கிணறு தோண்டும் பணியின் போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ராம்நகர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புதுப்பட்டி கிராமத்தில் கிணற்று நீரை வைத்தே பெரும்பாலான விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள இடம் ஒன்றில் நேற்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. இந்த கிணறு தோண்டும் பணியில் ஆனையப்பரத்தைச் சேர்ந்த அரவிந்த் … Read more

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?

A gas cylinder suddenly flew in the sky!!. A truck full of skeletons?

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி? திருப்பதி ஆந்திர மாநிலம் அருகே கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரியின் பின் பகுதியில் இருந்த புகை மூட்டத்துடன் தீப்பொறி கிளம்பியது.இதை அறிந்த லாரி ஓட்டுனர் … Read more

அரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!..

AC explosion in government school accident? Police investigation!..

அரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!.. ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் மாநகராட்சியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் பல மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு ஒன்று செயல்பட்டும் வருகின்றது.ஸ்மார்ட் வகுப்பில் தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு ஏசி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏசி இயந்திரத்தை ஊழியர்கள் ஆன் பட்டனை போட்டுள்ளனர்.நன்றாக செயல் பட்டு கொண்டிருந்த ஏசி திடிரென்று டமால் என அதிக சத்தத்துடன் வெடித்து … Read more

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!…

Private Bank ATM Sudden fire accident in the center!.. Firefighters rushed to work due to explosion!...

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!… திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒரு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம் மையத்தில் திடீரென வெடித்து அதிக சத்தத்துடன் வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனால் அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புதுறை  … Read more

ராணுவ ஆயுத கிடங்கில் திடீர் வெடி விபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் தலைநகர் அம்மானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை இங்குள்ள ஒரு கிடங்கில் திடீரென பயங்கர வெடி விபத்து நேரிட்டது. ஆனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் பரவியதால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. வான் உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது. இதனிடையே விபத்து நடந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் … Read more