இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது!..

இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது!.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனக் தமிழக அரசின் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். நம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தால் நாளுக்கு நாள் குடிநீர்த் தேவையோ! அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலத்தில் நீர்ப் பற்றாக்குறை நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீரும் சற்று மோசமடைந்துள்ளது. … Read more

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், … Read more

விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!!

Price hike echo!! The farmer did a strange thing to prevent theft!!

விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!! தக்காளி திருட்டை தடுக்க விவசாயி ஒருவர் செய்த காரியம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தற்போது நாட்டில் எங்கும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரு விஷயம் தக்காளி விலை உயர்வு. தங்கத்தின் விலையில் கூட சற்று மாறுதல் உண்டு. ஆனால் தக்காளியின் விலை ஆனது வானத்தை நோக்கி நீண்டு கொண்டே போகிறது. கடந்த சில நாட்கள் வரை தக்காளி கிலோ ரூ. 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த … Read more

60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…!

  60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை… தக்காளியை வாங்க கூட்டம் கூட்டமாக சென்ற மக்கள்…   சந்தையில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து தக்காளியை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.   சமையலில் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கும் தக்காளியானது நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு நாடு முழுவதும் உயர்ந்து வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி சமையலுக்கு … Read more

தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!

Now it's more of a mouse than gold!! Due to the increase in prices, the robbers stole from the farmland!!

தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!  விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கர் தக்காளியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம்  கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் என்ற தாலுகாவிற்கு உட்பட்டது சங்கீதஹள்ளி எந்த கிராமம். இந்த கிராமத்தில் வெங்கடேஷப்பா என்பவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்தார். தக்காளி பழங்கள் நன்கு வளர்ந்து சாகுபடிக்கு … Read more

உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!! 

The farmer who was hit by the peak tomato price!! That too in a single month!!

உச்சத்தில் உள்ள தக்காளி விலையால் உச்சம் பெற்ற விவசாயி!! அதுவும் ஒரே மாதத்தில் சாதனை!!  தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருவதால் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் அடைந்துள்ளார். தற்போது நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை என்றால் அது தக்காளி விலை உயர்வு தான். நாடு முழுவதிலுமே தக்காளி விலையானது உச்சத்தில் தான் உள்ளது. பல மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு தற்போது தக்காளி விற்பனை … Read more

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!!  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் பாம்பு கடித்ததில் பலியானார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரி ஒன்றியம் மேட்டுதெருவில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பார்கவி வயது 23. இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இந்த சூழ்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பார்கவி சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

ஒரு மாம்பழத்தின் விலை 19000 ரூபாய்! சாதனை செய்து காட்டிய விவசாயி!!

ஒரு மாம்பழத்தின் விலை 19000 ரூபாய்! சாதனை செய்து காட்டிய விவசாயி!! ஒரு கிலோ மாம்பழம் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் விவசாயி ஒருவர் ஒரு மாம்பழத்தை 19000 ரூபாய் விலைக்கு விற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. இந்தியாவில் மாம்பழங்களில் விலை அதன் வகைகளை பொருத்து ஒன்றுக் கொன்று மாறுபடும். சாதாரணமாக மாம்பழம் ஒரு கிலோ 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இந்தியாவில் அல்போன்சா வகை மாம்பழங்கள் … Read more

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு! உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் – தர்மபுரி நெடுஞ்சாலையில் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குள்ளையன்(75), இவரது மனைவி முனியம்மாள்(68), இவர்களுக்கு முனியப்பன்(50), சின்னசாமி(47) இரண்டு மகன்களும், ஜம்பேரி(52) என்ற ஒரு மகளும் உள்ளனர். … Read more

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி ஆர்ப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்களை காப்பாற்ற தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு, மண்ணிலா, மக்காச்சோளம், கம்பு, … Read more