சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! சேலத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு புகார் மனுக்களையும் அளிக்கலாம். அந்த வகையில் பொதுமக்கள் இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் தங்களது பெயர்களை சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் அல்லது புதிய அட்டை கோரி விண்ணப்பித்தல் … Read more

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!! நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தனித்து நிற்குமா என்ற கேள்வி பெரும் வாரியாக எழுந்துள்ளது. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இதனால் கொந்தளித்த அதிமுக நிர்வாகிகள் மேலிடம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டாயம் உறவை முறித்துக் … Read more

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!! தங்கத்தின் விலை விட தற்போதைய தக்காளியின் விலை கண்டு தான் மக்கள் பெருமளவு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இருந்தே தக்காளியின் விலை அல்லது கிலோ ரூ.130 ஆகவே இருந்து வருகிறது. சாமானிய மக்கள் தக்காளி வாங்கி சமைப்பதையே விட்டு விட்டனர். இந்த காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் கடுமையான விளைவு உயர்வை கண்டு மக்கள் பெரும்பாலானோர் … Read more

இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதை அடுத்து சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். அவ்வாறு பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே பல்வேறு புதியவகை அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் மற்றும் காவலர்கள் என தங்களது குறைகளை கூற தற்பொழுது வரை பெருமளவு சிரமப்பட்டு தான் வருகின்றனர். ஏனென்றால் மக்கள் தங்களது குறைகளை கூற வரும் பட்சத்தில் ஒரு சில இடங்களில் காவலர்களை இடைத்தரகர்களாக வேலை செய்கின்றனர். … Read more

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!! செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கொண்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி … Read more

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழ்நாடு புதுச்சேரி கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு முறைப்படி பொது தேர்வானது நடைபெற்று கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் கால சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் காணப்பட்டது. தற்பொழுது பருவமழையானது பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அவ்வபோது விடுப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து … Read more

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!! ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம். நம் நாட்டில் தினமும் பேருந்து போக்குவரத்து, விமான போக்குவரத்துகளை ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்தே மிகுந்து காணப்படுகிறது. அதாவது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதில் first class, second class, AC, sleeper coach மற்றும் unreserved என்று பலவகையாக இருக்கும். இதே போல் … Read more

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பெண்களுக்கு உதவி புரியும் வகையில் மாநிலம் மற்றும் மத்திய அரசானது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஊராட்சி தோறும் பெண்கள் சுய உதவி குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அரசுகள் உதவி தொகை வழங்குவது அவர்களை தொழில் முனைவார்களாக மாற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!!

வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!!

வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!! இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் வாகனங்கள் பேருந்துகள் கார்கள் போன்றவற்றியே பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை நிறுத்துவதற்கு என்று சில பார்க்கின் பகுதி உள்ளது. அதாவது நீங்கள் உங்கள் தேவைகளுக்காக செல்லும் பகுதிகளான மருத்துவமனை,தியேட்டர், பார்க், கடைகள், கல்லூரிகள் போன்ற பல பகுதிகளுக்கு நீங்கள் உங்கள் வாகனத்தை பயன்படுத்தி செல்கின்றீர்கள். அதன்பின்பு அந்த வாகனத்தை அதற்கென்று கொடுக்கப்பட்ட பார்க்கின் பகுதியில் … Read more

நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!

நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!

நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!! நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. ‘பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்” என்கிறார்கள். கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, … Read more