இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!!

Now you can buy loan easily!! Super Update from SBI Bank!!

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!! எஸ்பிஐ வங்கி நிறுவனமானது தினந்தோறும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது யோனா எனப்படும் ஒரு செல்போன் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய செயலி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பபை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த எஸ்பிஐ வங்கி தனது யோனா செல்போன் செயலியை இன்னும் சற்று மாற்றம் செய்து புத்துப்பித்து நிறைய … Read more

பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

“Artist pen award” for women!! Notification released by Tamil Nadu Govt.

பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கலைஞர் நூற்றாண்டு விழா வருவதை அடுத்து இந்த ஆண்டிற்கான பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி சிறந்த இதழியருக்கான விருது வழங்க ஆணை வெளியிடப்பட்டு அந்த வகயில் சென்ற ஆண்டு இந்த கலைஞர் எழுதுகோல் விருது வழங்க தகுதியான … Read more

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!!

தமிழக அரசியலில் தொடர் பரபரப்பு!! முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!! மதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனி கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக வைகோ தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒழுங்கு நடவடிக்கை   தலைமைக் கழக அறிவிப்பு   மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். … Read more

பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!!

பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!! கோடை விடுமுறை முடிந்து அதன் தாக்கம் குறையாத காரணத்தினால் பள்ளி திறப்பு தேதி சற்று தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விடுமுறை அளித்த நாட்களுக்கு ஏற்ப சனிக்கிழமை தோறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பள்ளிகள் திறந்து ஓர் வாரத்திற்குள்ளேயே பருவமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் உண்டானது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனத்த மழை … Read more

Breaking: தலைமறைவான பாஜக முக்கிய புள்ளி!! வலைவீசி தேடும் போலீஸ்!!

Breaking: தலைமறைவான பாஜக முக்கிய புள்ளி!! வலைவீசி தேடும் போலீஸ்!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் லெப்ட் ஆண்டாக இருக்கும் எஸ் ஜி சூர்யா கடந்த மாதம் திடீரென்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாஜகவானது ஆளும் கட்சியை குற்றம் சாட்டி வருவதோடு ஒவ்வொரு நபரையும் விமர்சனம் செய்தும் வருகின்றது. அந்த வகையில் எஸ் ஜி சூர்யா  தூய்மை பணியாளர் இறப்பிற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தான் இதற்கு காரணம் என்றும் இதை அறிந்து எம்பி வெங்கடேசன் … Read more

சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த வாரத்திலிருந்து தக்காளி விலையானது கிலோ ரூ 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த விலையே தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தக்காளி வாங்குவதில் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். நியாய … Read more

டிகிரி முடித்திருக்கிறீர்களா!! TCS நிறுவனத்தின் சூப்பரான வேலை வாய்ப்பு!!

டிகிரி முடித்திருக்கிறீர்களா!! TCS நிறுவனத்தின் சூப்பரான வேலை வாய்ப்பு!! படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பை தரும் வகையில் தமிழ்நாட்டில் தினம் தினம் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது TCS நிறுவனம் பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: TCS பணியின் பெயர்: Consultant (SAO BASIS) காலி … Read more

இனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!!

இனி விசாவே தேவையில்லை!! வெளிநாட்டுக்கு பறந்து செல்லலாம்!! ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் நிறைய நாட்டிற்கு செல்வதை பொறுத்து அந்த பாஸ்போர்ட்டை பவர்ஃபுல் பாஸ்போர்ட் என்று கூறுவார்கள். அந்த வகையில் தற்போது நம் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து இந்தோனேசியா ஸ்ரீலங்கா போன்ற 60 நாடுகளுக்கு செல்லலாம். இந்த பவர்ஃபுல் பாஸ்போர்ட் வரிசையில் இந்தியா 87 வது இடத்தையும் முதலிடத்தை ஜப்பானும் பெற்றுள்ளது. இந்த ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் 191 நாடுகளுக்கு … Read more

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!!

  இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!! Rail coach factory நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் against cultural Quota என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 03 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த … Read more

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் காப்பீடு பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு பொதுவான கருத்துப்படி, காப்பீடு என்பது உங்களை அல்லது நீங்கள் காப்பீடு செய்துள்ள பொருட்களை பெரும் நிதி இழப்பைத் தாங்கிக் கொள்ளும் ஒன்று. ஆனால் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்திற்கு ஒரு மறைப்பை விட இதில் நிறைய இருக்கிறது.எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி இருக்கிறது. எனக்கு உண்மையில் பாதுகாப்பு தேவையா? வாழ்க்கை … Read more