தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!!

Lokesh showing water to the leader!! Rajinikanth is very upset!!

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!! சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த அவர் இப்பொழுது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனோடு அவரது மகள் இஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு காட்சியிலும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய  நெல்சன் தற்பொழுது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இதன் படபிடிப்பு … Read more

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!!

Director Vetrimaran spoke about agriculture!! Everyone should work for organic farming!!

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!! தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் ஆவார். இவர் ஆடுகளம், வட சென்னை, அசுரன் முதலிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூரியா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். இவர் இயக்கி தற்போது வெளியான விடுதலை திரைப்படம் வெற்றி வாகையை சூடி உள்ளது. எனவே விடுதலை 2 திரைப்படத்தை சூரி நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்ப்பு … Read more

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்!! ஜூன் 30 கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

District Level Skill Competitions!! Don't miss the last date of June 30!!

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்!! ஜூன் 30 கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!! மாணவ மாணவியருக்கான திறன் போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார். இது தொடர்பாக இவர் பேசி இருப்பது, உலக அளவில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் வரும் 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள Lyon நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு தொடக்க கட்டமாக மாவட்ட அளவிலான திறன் … Read more

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

Action against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம்  நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின்  மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன்  கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் … Read more

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!!

Robo Shankar's daughter Indraja spoke about his health!! This is the reason why the body is thin!!

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோபோ ஷங்கரின் மெலிந்த தோற்றம் இணையதளத்தில் வைரலானது. இதற்கு பலரும் பல காரணங்களை கூறி வந்தனர். தற்போது ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தந்தையின் உடல்நல பாதிப்புக்கான காரணங்களை கூறி உள்ளார். ரோபோ ஷங்கர் தமிழில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிக்கொண்டு பிறகு … Read more

அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!!

Who will be the next young Test captain? Captain problem again in the Indian team!!

அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!! முதலில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்தார். இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட், டி 20, ஒருநாள் போட்டி அனைத்திலும் இருந்து ஏற்கனவே விலகியிருந்தார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது.  இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ரோகித் தலைமையில் தோல்வியடைந்தது. அது … Read more

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!!

Government Express Bus Transport Corporation's New Project!! 50 percent discount on the fare!!

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை!! தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை அளிக்க படுவதாக அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். இன்று பெரும்பாலானோர் பேருந்துகளில் தான் அதிக அளவில் பயணிக்கின்றனர். பள்ளிக்கு செல்லுதல் ,வேலைவாய்ப்பு , மருத்துவமனைக்கு செலுத்தல் மற்றும் தொழில் காரணமாக சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லுதல் இவ்வாறு பெரிதும் பேருந்துகளையே … Read more

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உள்ளிருந்த பெண்!! மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள்!!

The woman in the car that was swept away in the flood!! Local youth on rescue mission!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உள்ளிருந்த பெண்!! மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள்!! தற்போது  பல வடமாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனையடுத்து ஹரியனாவில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் காக்கர் ஆற்றில் அபாயகரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் … Read more

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!

Free house plot should be given!! Protesting people!!

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!! கோவில்பட்டி வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்து நடத்தினார். மேலும் பொதுச் செயலாளரான செல்லப்பா, மாவட்ட செயலாளரான பேச்சிமுத்து … Read more

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!!

New scheme effective from today in Coimbatore district!! Helmet is mandatory for the person behind!!

கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமலான புதிய திட்டம்!! பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!! கோவை மாவட்டத்தில் ஜூன் 26 ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்த  நிலையில் இன்று அதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக அதிக அளவில்  விபத்துகள் ஏற்பட்டு  உயிர் சேதங்களும் பெரும் அளவில் ஏற்படுகிறது. இந்த விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க … Read more