ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!!

ஐந்து நாளில் கல்லீரலை சரி செய்யும் அற்புத பானம்!! குடிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும்!! கல்லீரல் நமது உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய இரண்டாவது உறுப்பு ஆகும். நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது உணவில் உள்ள விட்டமின்கள்,தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் என்ற அனைத்தையும் பிரித்தெடுக்கிறது. இவ்வாறு முக்கியமான வேலையை செய்யக்கூடிய கல்லீரலை பாதுகாப்பது நமது கடமையாகும். கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காகவும் அதனை முழுமையாக சுத்தம் செய்து மீண்டும் நல்ல முறையில் செயல்படுத்த நீங்கள் … Read more

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!!

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!!

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!! நகத்தில் சொத்தை இருக்கா?இதை செய்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும். நகத்தில் உள்ள சொத்தை போக்க நாட்டு வைத்தியம். வீட்டு வேலை ,சமையல் வேலை இது போன்ற வேலைகள் பார்க்கும்போது அதிக நேரம் தண்ணீரில் அந்த விரல் பட்டால் பூஞ்சை கிருமிகள் தொற்றிக் கொள்ளப்படும். இதனால் கைவிரலில் சொத்தைகள் வருவதற்கான காரணமாகும். அதுவே கால் நகங்களில் சொத்தைகள் ஏற்படுவதற்கான நிறைய காரணங்கள் உண்டு. அவை 1: செருப்பு … Read more

இது சாப்பிட்டா  பரம்பரைக்கே புற்று நோய் இல்லாமல் போய் விடும்!!  வேற எதுவும் தேவையில்லை இது மட்டும் போதும்!!

இது சாப்பிட்டா  பரம்பரை புற்று நோய் இல்லாம போயிடுமா!!  வேற எதுவும் தேவையில்லை இது மட்டும் போதும்!! புற்றுநோய் என்பதன் கேடு தரும் உடற்கட்டிகளால் ஏற்படுகின்ற பல நோய்களின் பொதுவான ஒன்றாகும். உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிர் அணுக்கள் பார்க்கின்ற நோய் தான் புற்றுநோய் என்பார்கள்.  மேலும் பல உயிர் அணுக்கள் உருவாக்குகிறது. இந்த சீரான பணி ஏதேனும் தவறு ஏற்பட்டால் புதிய உயிரணுக்கள் அதிகம் உருவாகிவிடும் பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் … Read more

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!!

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!!

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!! கோவைக்காய் பற்றி அறியாத உண்மைகள் மற்றும் அதனுடைய மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். கோவைக்காயின் நன்மைகள்: 1: கோவைக்காயின் சுவை பாகற்காய் போல் கசப்பாக தான் இருக்கும் ஆனால் அதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. 2: சில பேர் இந்த கோவைக்காயை எடுத்து வத்தலாகவும் செய்து சாப்பிடுவார்கள். 3: இந்த கோவைக்காயில் விட்டமின்A, கால்சியம், பாஸ்பரஸ், அயன், போலிக் ஆசிட் இது போன்ற … Read more

உங்கள் கையால் இதனை செய்து குடித்தால் 5 நிமிடங்களில் அல்சர்  போய்விடும்!! உடனே செஞ்சு பாருங்க அற்புத தீர்வு!!

உங்கள் கையால் இதனை செய்து குடித்தால் 5 நிமிடங்களில் அல்சர்  போய்விடும்!! உடனே செஞ்சு பாருங்க அற்புத தீர்வு!!

உங்கள் கையால் இதனை செய்து குடித்தால் 5 நிமிடங்களில் அல்சர்  போய்விடும்!! உடனே செஞ்சு பாருங்க அற்புத தீர்வு!! இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கை சூழலில் வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை அல்சர்.  இது ஏற்பட காரணம் ஃபாஸ்ட் ஃபுட் ,பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள், மேற்கத்திய உணவு கலாச்சாரங்கள் போன்றவை காரணமாக அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவு குழாய் இரைப்பை … Read more

குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!!

8 rupees out of 10 rupees given by the citizens is begging for the Chief Minister's family.

குடிமகன்கள் போட்ட ரூ 10 யில் 8 ரூபாய் பிச்சை முதல்வர் குடும்பத்துக்கு தான்.. நாயையே மிஞ்சும் ஸ்டாலினின் நன்றி விசுவாசம் – சிவி சண்முகம் காட்டம்!! செந்தில் பாலாஜியின் அனைத்து இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவரை விசாரணைக்கு அழைத்த பொழுது சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேற்கொண்டு கைது நடவடிக்கையின் போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு செந்தில் பாலாஜி … Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!

Tamil Nadu government's action announcement!! Flying order to fair price shops!!

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பால் ரேஷன் கார்டு அட்டை தாரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்கள் பலர் மலிவான விலையில் பருப்பு ,எண்ணெய் மற்றும் சர்க்கரை மற்றும் இலவசமாக அரிசி போன்ற பொருட்களை பெற்று பயனடைகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நலன் பெற்று அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பொருட்கள் அனைத்தும் தரமாக … Read more

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!!

Replacement players in Indian team for West Indies series!! BCCI Announcement!!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!! வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகளில் களமிறங்க உள்ளது. அந்த வகையில் தற்போது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரண்டு அணிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா மற்றும் டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!! அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more