மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?? ஆறாம் தேதி தெரிந்து விடும்!!

Who will get women's rights allowance?? Will know on the sixth!!

மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?? ஆறாம் தேதி தெரிந்து விடும்!! தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உதவித்தொகை என்னும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி அனைத்து மகளிருக்கும் செப்டம்பர் பதினைந்தாம் தேதி முதல் இந்த உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த ஜூலை மாதம் இருபதாம் தேதி முதல் தொடங்கப்பட்டது. மேலும், இதற்கான முதல் கட்ட … Read more

தமிழகத்தில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இட ஒதுக்கீடு இல்லை!! தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

There is no medical seat reservation in these colleges in Tamil Nadu!! Important announcement issued by the National Medical Commission!!

தமிழகத்தில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இட ஒதுக்கீடு இல்லை!! தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள இருவேறு தனியார்  மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் தடை செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான நானூறு மருத்துவ இடங்களை நிரப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலுமே நிகர்நிலை அந்தஸ்து உள்ளதால் இதில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. எனவே, இந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்ற மாணவர்களின் நிலைமை … Read more

மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000   உதவித்தொகை!! உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள்!!

Monthly for students Rs. 1000 Scholarship!! Apply and get it now!!

மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000   உதவித்தொகை!! உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள்!! தமிழகத்தில் உள்ள மொத்தம் 164  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 11  ஆயிரத்து முன்னூறு இடங்கள் இளங்கலை பட்டப்படிப்பிற்கு உள்ளது. இந்த இடங்களை பூர்த்தி செய்ய கலந்தாய்வு நடத்தி அதன் பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மீதமுள்ள காலி இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு மூலமாக மாணவ மாணவிகளை கல்லூரிக்கு அழைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து … Read more

ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நாள்!!

ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நாள்!!

ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நாள் தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு விழா.ஆடிப்பெருக்கில் தொடங்கிய எந்த ஒரு காரியமும் நன்றாக சிறக்கும் என்பது ஐதீகம்.இந்நாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அவை பன்மடங்கு பெருகி நன்மை பயக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.அதன்படி ஆடி பெருக்கன்று மக்கள் தங்கம் வாங்கி சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இந்நாளில் நகை கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் தங்கம் வாங்க முடியாதவர்கள் ‘குண்டு மஞ்சள்’ வாங்கி … Read more

நாட்டில் 20  போலியான பல்கலைக்கழகங்கள்!! யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

20 fake universities in the country!! Important Announcement by UGC!!

நாட்டில் 20  போலியான பல்கலைக்கழகங்கள்!! யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! நாட்டில் அனைத்திலும் குளறுபடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கல்வியிலும் இது போன்று நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் மட்டும் மொத்தம் இருபது போலியான பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைகழக மானியகுழுவான யுஜிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி உள்ளது. அதாவது டெல்லியில் மொத்தம் எட்டு போலி பல்கலைக்கழகங்கள், உத்தர பிரதேசத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இரண்டு … Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! இந்த இடத்தில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Attention train passengers!! Announcement of Southern Railway stopping at this place!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! இந்த இடத்தில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல்வேறு போக்குவரத்து வழிகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதிகின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளமான புதிய புதிய சலுகைகளை தினமும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்  தற்போது தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் … Read more

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தினமும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆகும். ரேஷனில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், முதலிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் அரிசிகளை கடத்தும் குற்றம் அதிகரித்து வருகிறது. அரசி கடத்திய குற்றங்கள் சில நாட்களுக்கு முன்பு … Read more

இஸ்ரோ வேலை வாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

இஸ்ரோ வேலை வாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

இஸ்ரோ வேலை வாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி இஸ்ரோ- விண்வெளி பயன்பாட்டு மையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technician-B பணிகளுக்கென 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். நிறுவனம்: இஸ்ரோ- … Read more

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் பணப்பரிவர்த்தனை என்றால் மொபைல் மூலமாக ஆன்லைனிலேயே செய்து கொள்கின்றனர். ஆனால் பணத்தை டெபிட் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் அங்கிகளுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் உங்களால் அனுப்ப முடியும். இன்று பணம் கொடுப்பது வாங்குவது போன்ற அனைத்திற்குமே ஆன்லைன் சேவைகளையே மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு செல்வது என்பது … Read more

DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 60000 மாத சம்பளம்!!

DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 60000 மாத சம்பளம்!!

DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 60000 மாத சம்பளம்!! DROD நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Consultant என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 01 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாதுகாப்பு … Read more