Mobile phone திருடு போய்விட்டதா?? இந்த மூன்று விஷயத்தை பண்ணுங்க!!

Mobile phone திருடு போய்விட்டதா?? இந்த மூன்று விஷயத்தை பண்ணுங்க!!

Mobile phone திருடு போய்விட்டதா?? இந்த மூன்று விஷயத்தை பண்ணுங்க!! நம்முடைய மொபைல் போன் திருடு போய்விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 1. உங்களது மொபைல் போன் திருடு போய்விட்டது என்று தெரிந்த ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கம்ப்யூட்டரிலோ அல்லது மற்றொரு மொபைல் போனிலோ Find my divice ஐ ஓபன் செய்து அதில் திருடு போன மொபைல் போனில் இருக்கின்ற இமெயில் ஐடியை போட்டு லாகின் செய்து, நம்முடைய மொபைல் … Read more

இனி Gas சிலிண்டர் வாங்கும்போது யாரும் ஏமாறாதீங்க!! இதை செய்தால் NO டெலிவரி சார்ஜ்!!

இனி Gas சிலிண்டர் வாங்கும்போது யாரும் ஏமாறாதீங்க!! இதை செய்தால் NO டெலிவரி சார்ஜ்!!

இனி Gas சிலிண்டர் வாங்கும்போது யாரும் ஏமாறாதீங்க!! இதை செய்தால் NO டெலிவரி சார்ஜ்!! பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைவரும் சமையல் எரிவாயு அதாவது கேஸ் சிலிண்டர் இதையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டரின் விலை ஒருபுறம் ஏறிக்கொண்டே போக இன்னொரு புறம் அதனை டெலிவரி செய்ய வரும் நபர்கள் நம்மிடம் டெலிவரி சார்ஜ் என்று ஒரு தொகையை கேட்கிறார்கள். நம்மில் சிலர் அதைக் கொடுக்கணுமா வேண்டாமா என்று தெரியாமலேயே அதை டெலிவரி … Read more

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!!

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!!

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் நம் உடலை … Read more

இந்த ஒரு கிளாஸ் போதும்!! கிட்னி ஸ்டோன் ஆபத்து இல்லாமல் ஈஸியா வெளியேறும்!!

இந்த ஒரு கிளாஸ் போதும்!! கிட்னி ஸ்டோன் ஆபத்து இல்லாமல் ஈஸியா வெளியேறும்!!

இந்த ஒரு கிளாஸ் போதும்!! கிட்னி ஸ்டோன் ஆபத்து இல்லாமல் ஈஸியா வெளியேறும்!! சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி, எரிச்சல், இடையிடையே சிறுநீர் கழித்தல், மஞ்சள் சிறுநீர் இவை அனைத்தையும் குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது பலருக்கு கடுமையான வலி அல்லது எரிச்சல் ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம், அதில் UTI மிகவும் முக்கியமானது. இந்த பிரச்சனை வேறு பல தொற்றுகள் (சிறுநீர் தொற்று) காரணமாகவும் ஏற்படலாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் … Read more

இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!! கண்பார்வை கோளாறு சரி செய்து கண் பார்வை தெளிவாக்கும் முறை.இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட … Read more

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !! விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பயிலரங்க வளாகத்தில் வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார். கொடியேற்றத்திற்குப்பின் செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி ஆளும் கட்சிகளின் ஊழல்கள்,ஆக்ட்டிங்,மக்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் … Read more

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான ‘வள்ளி கும்மியாட்டம்’ நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் நடைபெற்ற கொங்கு மண்டல பாரம்பரிய கலையான கும்மியாட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார்.இக்கலையின் சிறப்பம்சமே பல பெண்கள் சேர்ந்து ஆடி பாடுவதுதான்.இவ்வாட்டத்தை பார்ப்பதற்க்கு அவ்வளவு உத்வேகமாக இருக்கும். சொல்லப்போனால் வேடிக்கை பார்ப்பவர்களையும் நடனமாட ஈர்க்கும்.அத்துணை சிறப்பம்சங்களை கொண்ட … Read more

பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Project Nurse பணிக்கு என 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி தேதி முடிவடைந்த பிறகு … Read more

Eb bill அதிகமாக வருகிறதா? அதை குறைக்க ஒரு சூப்பரான வழி இதுதான்!!

Eb bill அதிகமாக வருகிறதா? அதை குறைக்க ஒரு சூப்பரான வழி இதுதான்!!

Eb bill அதிகமாக வருகிறதா? அதை குறைக்க ஒரு சூப்பரான வழி இதுதான்!! இபி பில் அதிகமாக வருகிறதா? அதை குறைப்பதற்கு இதை செய்யுங்கள். நாம் பொதுவாக தண்ணீரை லிட்டரில் அளப்போம் அதேபோல உப்பு பருப்பு போன்றவற்றை கிராமில் அளப்போம். இதனுடைய அளவு நமக்கு தெரிவதால் மட்டுமே இதை நாம் அளந்து பயன்படுத்துகிறோம். அதேபோல நாம் பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு எலக்ட்ரிக் பொருளையும் உதாரணத்திற்கு, குளிர்சாதன பெட்டி ஏசி வாஷிங் மெஷின் வாட்டர் ஹீட்டர் இண்டக்ஷன் ஸ்டவ் … Read more

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா?? மனிதர்கள் பலரின் பொதுவான கனவு என்னவென்றால் சொந்தமாக வீடு கட்டுவது தான். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் பொருளாதார ரீதியான வருமானம். இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் என்றார் அது அவரின் வரவு செலவுக்கும், மருத்துவச் செலவுக்கு ,படிப்பு செலவுக்கும், போக்குவரத்து செலவுக்கும் மற்றும் சில இதர செலவுக்குமே … Read more