முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!!

முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!!

முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!! கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது.இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர். பொதுவாக இப்பொழுது உள்ள சூழ்நிலையில் … Read more

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!!

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!!

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!! ஒரே முறையில் வாய் துர்நாற்றம் நிரந்தரமாக சரியாகிவிடும்.நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்கள் இடையில் சிக்குவதால் வாய் துர்நாற்றம் என்பது ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை சில தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் நீங்கலாம். அவை எப்படி என பார்க்கலாம்.நாம் நிறைய பேர் இந்த வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு இருப்போம். வாய் துர்நாற்றம் ஒரு மிகப்பெரிய தொந்தரவாகும். இது நம்மளுக்கு மட்டும் பிரச்சினையாக இருப்பதோடு அடுத்தவர்களுக்கும் … Read more

முழு வில்லனாக மாறும் நடிகர் விஜய் சேதுபதி!! பிரபல ஹீரோவுக்கு இவர்தான் வில்லன்!!

Actor Vijay Sethupathi becomes a complete villain!! This is the villain for the famous hero!!

முழு வில்லனாக மாறும் நடிகர் விஜய் சேதுபதி!! பிரபல ஹீரோவுக்கு இவர்தான் வில்லன்!!  நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!!

Why not get married at such a young age? Actress's Bhakeer Answer!!

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!! தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகை தான் சதா. இவரின் முதல் திரைப்படத்திலேயே இவர் மிகவும் பிரபலமாகி விட்டார். அதன் பிறகு, எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல்வேறு படங்களிலும் நடித்து வந்தார். இதனையடுத்து சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு சில ஆண்டுகள் கழித்து நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் … Read more

கோபியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பாக்கியா!! அடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Pakiya ended Kobe's game!! Fans are in shock as to what will happen next!!

கோபியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பாக்கியா!! அடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்!! விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இது முழுவதும் சுய மரியாதைவுடன் வாழ நினைக்கும் பெண்களுக்காக எடுக்கபடுகிற ஒரு நெடுந்தொடர்.இந்த தொடரில் பாக்கியா என்னும் கதாபாத்திரம் சுய மரியாதையுடன் கெத்தாக வாழ்வது போன்று அமைத்திருக்கும். … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!!

The problem of providing lunch to school students!! The problem faced by the government!!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!! தமிழகத்தில் முதன் முதலில் மத்திய உணவு திட்டத்தை அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பின்பு கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.இவ்வாறு மத்திய உணவு திட்டத்தை செயல்பட்டுத்த ஒன்று முதல் 5 ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு 1.93 கோடி மற்றும் 6 முதல் … Read more

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார். இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை. இதனையடுத்து … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Price rise must be controlled!! O. Panneerselvam condemns the DMK government!!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை முதற்கொண்டு அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் இருநூறு வரை விற்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, மற்ற காய்கறிகளான பீன்ஸ், கேரட், இஞ்சி முதலியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், மளிகை பொருட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று அனைத்து பொருட்களின் விலையுமே தற்போது தாறு மாறாக அதிகரித்து வருகிறது. இதற்கு … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!

Biggest Jackpot for Ration Card Holders !! Tamilnadu government allocated 200 crore!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!! இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி  சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று  இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு … Read more

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!!

Apologizing will fix the mistake!! Court ordered in SV Sekhar case!!

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!! கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்த விமர்சனம் ஒன்றை நடிகரும் மற்றும் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த சர்ச்சை பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைப்போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த 2020 ஆம் ஆண்டில் இவரைப்பற்றி தவறான தகவல்களை … Read more