ரேஷன் அரிசியை கடத்த இனி வாய்ப்பில்லை! மீறினால் கடும் நடவடிக்கை தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

there-is-no-more-opportunity-to-smuggle-ration-rice-violation-of-severe-action-tamil-nadu-government-has-issued-a-warning

ரேஷன் அரிசியை கடத்த இனி வாய்ப்பில்லை! மீறினால் கடும் நடவடிக்கை தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் இலவசமாக தானியங்கள் மற்றும் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் லோயர் கேம் பகுதிகளில் ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகம் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் அதை காவல்துறையோ உத்தமபாளையம் … Read more