வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!

  வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்…   சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்ததையடுத்து காவல் துறையினர் அதிரடியாக வேனில் அரசி கடத்திய இருவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் கூடிய வேனை பறிமுதல் செய்துள்ளனர்.   குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத் அவர்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படவுள்ளதாக இரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து … Read more

ரேஷன் அரிசியை கடத்த இனி வாய்ப்பில்லை! மீறினால் கடும் நடவடிக்கை தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

there-is-no-more-opportunity-to-smuggle-ration-rice-violation-of-severe-action-tamil-nadu-government-has-issued-a-warning

ரேஷன் அரிசியை கடத்த இனி வாய்ப்பில்லை! மீறினால் கடும் நடவடிக்கை தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் இலவசமாக தானியங்கள் மற்றும் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் லோயர் கேம் பகுதிகளில் ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகம் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் அதை காவல்துறையோ உத்தமபாளையம் … Read more