இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!! ஆண்டுக்கு ஒரு படம் என நடிக்கும் பெரிய நடிகர்கள் ரஜினி,அஜித்,விஜய்,கமல் போன்றோர் இரு படங்களில் நடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இது கலந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது தற்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் பல கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் … Read more

உலகமே கொண்டாடும் லியோனல் மெஸ்ஸியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்னவென்று தெரியுமா ?

கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோப்பையை கைப்பற்றி உலக மக்கள் கொண்டாடும் நாயகனாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி திகழ்கிறார். மெஸ்ஸி எவ்வளவு திறமையான வீரர் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம் தான் ஆனால் தனது 35 வயதிலும் மெஸ்ஸி தனது உடலை கட்டுக்கோப்பாகவும், மிகுந்த சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கு பின்னால் உள்ள சீக்ரெட் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகக்கோப்பை வெற்றியாளர் மெஸ்ஸியின் பிட்னெஸ் சீக்ரெட் பற்றி இந்த … Read more

கால்பந்து திருவிழா- காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி …

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. கத்தாரின் அகமது பின் அலி மைதானத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்!

Football player Priya is dead! The work of doctors looking for hiding!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி .இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் கால் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார்.அதனையடுத்து அவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை படித்து வந்தார். கால் பந்தின் மீது அதீத ஆர்வம் இருந்ததால் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று … Read more

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!

This will be the last World Cup for him in football! Will he win the competition? Fans are interested!

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்! டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான். மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் … Read more

கேரளாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற ஐதராபாத்

கோவாவில் நேற்றிரவு நடைபெற்ற 8வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.  விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் நெருங்கி வந்தவர்களைத் தவிர யாரும் கோல் அடிக்கவில்லை. 39வது நிமிடத்தில் கேரளாவின் அல்வாரோ வாஸ்குவேஸ் அடித்த ஷாட் கம்பத்தில் இருந்து நழுவியது. இரண்டாவது பாதியில் கேரள வீரர் ராகுல் கே.பி. 68வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சாஹல் தூரா கோல் அடித்தார். ஆட்ட நேர … Read more

சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ … Read more

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற அணி?

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் போர்ச்சுகலில் நடைபெற்றது. இறுதி போட்டிக்குள் நுழைந்த ஜெர்மனி மற்றும்  பிரான்ஸ் அரைஇறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பேயர்ன் முனிச் அணியை எதிர்த்து முதல்முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த பி.எஸ்.ஜி. அணி மோதியது. இரு அணிகளுக்கும் கோல் அடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை … Read more

அதிரடியாக நீக்கப்பட்ட பயிற்சியாளர்

ஸ்பெயின் முன்னாள் வீரரான குயிக் சேட் ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக  கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்  கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் வீழ்ந்தது. இந்த தோல்வி பார்சிலோனா அணிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இந்த தோல்வியின் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டார். 57 வயதான ரொனால்டு கோமேன் என்பவர் … Read more

விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள முக்கிய பத்து நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அட்லெட்டிகோ டி கொல்கத்தா மற்றும் சென்னையின் எப்.சி உள்பட 10 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டி வழிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் யாரும் இன்றி பூட்டிய மைதானத்தில் நடைபெறும். நிதா அம்பானி இந்தியாவில் இந்த அழகான விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் … Read more