நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மஞ்சள் டீ! அவசியம் என்பதற்கான காரணங்கள்! 

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மஞ்சள் டீ! அவசியம் என்பதற்கான காரணங்கள்!  மஞ்சள் மங்களகரமான பொருள் மட்டுமல்ல. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள ஒரு கிருமி நாசினி. உடலில் எங்காவது வீக்கம், காயமோ, இருந்தால் அதை போக்கும். இதில் உள்ள குர்க்குுமின் என்ற பொருள் உடலில் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும். மேலும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். இந்த மஞ்சள் டீயை தயாரிக்கும் முறையை பார்ப்போம். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒன்றரை டம்ளர் … Read more

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்! 

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்!  இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். … Read more

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!! தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்த சர்க்கரை நோய் இருந்தால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் … Read more

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் … Read more

கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!! 

கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது. இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை … Read more

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!!

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் நம் உடலை … Read more

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? 7 நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! சக்கரை 480 ஆக இருந்தாலும் சரி 380 ஆக இருந்தாலும் சரி 7 நாட்களில் சரியாகிவிடும். மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் … Read more

அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா?? இதை மட்டும் செய்தாலே போதும்!!

அழகைக் கெடுக்கும் படர் தாமரையினால் அவதியா?? இதை மட்டும் செய்தாலே போதும்!! படர்தாமரை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான தோல் நோய் தொற்றாகும்.படர்தாமரை என்று சொல்லப்படும் இந்த தோல் நோயை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விட்டால் பின் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் இந்த பிரச்சனையை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் பிறகு சருமம் தடிப்பு மற்றும் அரிப்பு என்று பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். டெர்மடொஃப்ட் என … Read more