மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!!

God's final orders to students!! Schools start now!!

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!! தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை மே மாதம் முடிந்த நிலையில், வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகளின் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது ஜூன் ஒன்றாம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் அனைத்தும் சில நாட்கள் தாமதமாக்கப்பட்டு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 12 ஆம் தேதியும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 14 ஆம் தேதியும் திறக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் … Read more

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் முன்னோர் அனுபவ வாக்கு. பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக இருப்பது பணம் மட்டுமே. நம் வீட்டில் பணம் பெருக செய்ய வேண்டியதை தெரிந்து கொள்வோம். பக்தியின் முதல் திறவுகோலே உடல் சுத்தமும், உள்ளத்தின் சுத்தமும்தான், ஆகவே எப்போதும் தூய்மையை கடைபிடியுங்கள். தூய்மையாம இருந்தால் தான் தனம் சேரும். மாத சம்பளத்தை வாங்கியவுடன் செய்ய வேண்டிய முதல் செலவு உப்பு மற்றும் … Read more

பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்!

பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்! பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது. எப்பொழுதும் குடும்பத்தை வழி நடத்தும் … Read more

உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேற வேண்டுமா? பூஜை செய்யும் பொழுது இதனை கவனியுங்கள்!

உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேற வேண்டுமா? பூஜை செய்யும் பொழுது இதனை கவனியுங்கள்! அனைவரும் தினமும் ஒரு முறையாவது கடவுளை எண்ணி வணங்குவது இயல்பு. இவ்வாறு நீங்கள் இறைவனிடம் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களுக்கு எந்த அறிகுறி தெரிந்தால் உங்களின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பூஜை செய்வார்கள். நீங்கள் கடவுள் இருக்கு நெய்வேதியம் படைக்கும் பொழுது அந்த இடத்தில் பல்லி இருந்தாலோ அல்லது பல்லியின் … Read more

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ! பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிக பிடித்த ஒன்று. கடவுள்களுக்கு சமர்ப்பிக்கும் முதன்மையான ஒன்றாகவும் பூக்கள் கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் உள்ளது என கூறப்படுகிறது. பூக்களிலேயே கடவுளுக்கு சமர்ப்பிக்க உகந்த பூக்கள் என சில வகைகள் உள்ளது. மேலும் அஸ்வினி நட்சத்திரத்திற்கு சாமந்திப்பூ மிக உகந்தது. பரணி நட்சத்திரத்திற்கு முல்லைப் பூ. கார்த்திகை நட்சத்திரத்திற்கு செவ்வரளி. ரோகிணி நட்சத்திரத்திற்கு பாரிஜாத … Read more

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!!

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!! புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர்.புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து … Read more

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!   பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது. … Read more

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! 

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! மனிதர்கள் உயிர் வாழ இயற்கை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையை நாம் பாதுகாக்க இயற்கை நம்மை பாதுகாக்கும் என்பது முன்னோர்கள் கூற்று. அந்த வகையில் மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக உள்ளது. மேலும் இதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில் தலவிருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. கருங்காலி … Read more

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!. இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர். மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் … Read more