3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!!

Will the lotus bloom for the 3rd time??  Congress again in Jammu and Kashmir!

3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!! அரியானா மற்றும் ஜம்மு கஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் ஹரியானாவில் பாஜக கட்சியும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அரியானா மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 67. 90% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று காலை 8-மணி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் 3-அடுக்கு பாதுகாப்புடன் … Read more

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி!

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி! டெல்லி முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹரியானாவை சுற்றி 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. இதனை அடுத்து இன்று மாலை சண்டிகரில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளனர். இதனிடையே … Read more

கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறன் பரிசோதனை வெற்றி – வடக்கு மத்திய ரயில்வே!

கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறன் பரிசோதனை வெற்றி – வடக்கு மத்திய ரயில்வே! ரயில்கள் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் போது, ரயில் தடத்தில் ஏதேனும் தடங்கல்கள் தென்பட்டாலோ, சிவப்பு சிக்னல் விழுந்திருந்தும் இன்ஜின் டிரைவர் விரைந்து ரயிலை நிறுத்த தவறினாலோ, அந்த ரயில் தானாகவே பிரேக் பிடித்து நிற்பதற்கான, ‘கவச்’ எனும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை, ரயில்வே நிர்வாகத்தின் ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு உருவாக்கி உள்ளது. கடந்த 19 ம் … Read more

5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!

ரூ ஐந்தாயிரம் கொடுக்க மறுத்ததால் 21 வயதான இளம் ஆண் தனது தாயை கொன்று சூட்கேசில் மறைத்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஹரியானா பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 21 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தனது தாயைக் கொன்று சூட்கேஸில் மறைத்து அதை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதை ரயிலில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்குச் சென்று உடலை அப்புறப்படுத்த நினைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ஹிமான்ஷு என்பவர் தனது தாயிடம் ரூ.5,000 கேட்ட சம்பவம் … Read more

மரக்கன்றுகளை நட்டால் மாணவர்களுக்கு இது கூடுதலாக வழங்கப்படும்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

This will be added to the students if they plant saplings!! Crazy announcement of the state government!!

மரக்கன்றுகளை நட்டால் மாணவர்களுக்கு இது கூடுதலாக வழங்கப்படும்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அவர்களின் திறமைகளை வெளி கொண்டுவர மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவற்றின் மூலம் ஏராளமான பள்ளி மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சமுகம் சார்த்த செயல்பாடுகளையும் கற்றுத்தர பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற ஹரியான … Read more

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!! 

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!!   நேர்காணல் அதாவது பேட்டி எடுப்பதாக கூறி பிரபல நடிகை ஒருவரை ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான இண்ஸ்டாகிராம் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.   ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் பகுதியை சேர்ந்த 24 வயதான போஜ்புரி நடிகை தற்பொழுது டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நடிகையை சமூக வலைதளப் பக்கங்களில் லட்சக் கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த … Read more

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are you single? Don't miss this opportunity!!

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! நம் நாட்டில் பல பேருக்கு பல வகைகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது ஹரியானா மாநில அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இதுவரை நிலுவையில் இல்லாத ஒரு புதிய அறிவிப்பாக 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளது. இது தொடர்பாக ஹரியானா … Read more

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!! தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து … Read more

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ!

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ! காங்கிரஸ்க கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுதல், மக்களுடன் கலந்துரையாடல் போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். பின்னர் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை!

Happy news for students! Regular holiday only for government schools!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை! கடந்த வாரங்களில் அதிகளவு கனமழை பெய்து வந்ததால் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான்.அந்த வகையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களை கடும் குளிர் நிலவி வருகின்றது. இன்று நான்காவது நாளாக … Read more