அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே.. சிறு பசலைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தரை பசலைக் கீரை சாப்பிட்டு வந்தால் நமக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். மேலும், தரை பசலைக்கீரை ரத்தசோகை வராமல் தடுக்கும். இக்கீரையில் கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் தரை பசலைக் கீரை சாப்பிட்டால் உடல் எடை குறையும். மேலும், இக்கீரையில் வைட்டமின் A, E மற்றும் K … Read more

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் - செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி? வேப்பம் பூ நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை சாப்பிட்டால், ஜீரணத்தை அதிகரிக்கும். வேப்பம் பூவில், குல்கந்து தயாரித்து சாப்பிடலாம். குல்கந்து செய்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி குணமாகும். சரி… வாங்க… வேப்பம்பூவை வைத்து எப்படி வடகம் செய்யலாம் என்று பார்ப்போம் … Read more

மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!

மூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!! பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி.இந்த பாதிப்பு ஏற்பட்டால் எளிதான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண்பது நல்லது. தீர்வு … Read more

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே!

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே!

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே ரோஜா இதழில் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உள்ளன. ரோஸ் வாட்டர் தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் போக்கும். நம் அழகை மேலும் பிரகாசிக்க செய்யும். சரி ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம் – கண் வீக்கம் ப்ரிட்ஜில் இருக்கும் ரோஸ்வாட்டரை, சிறிது காட்டனில் நனைத்து கண்கள் மேல் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்தால் … Read more

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி?

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி - செய்வது எப்படி?

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி? எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெ உள்ளது. மேலும், 16 விழுக்காடு மாவுச்சத்தும் அடங்கியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் எள்ளு விதையில், சர்க்கரை நோயை குணப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதை சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். மேலும், குடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிடும். எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி … Read more

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!?

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!?

தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!!? தினமும் சாதாரணமாக  பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொண்டாலே பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும். அதுவே பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றது. மேலும் இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பேரீச்சம் பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. பேரீச்சம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது … Read more

தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்கா!!! அப்போது இந்த 4 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!! 

தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்கா!!! அப்போது இந்த 4 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!! 

தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்கா!!! அப்போது இந்த 4 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!! நம்மில் பலருக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்கும். அப்போது மறந்தும் கூட சில தவறுகளை நாம் செய்யக் கூடாது. அது என்னென்ன தவறுகள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நாம் உடல் நலத்தின் ஆரோக்கியத்தில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு நாம் தலை முடியின் ஆரோக்கியத்திற்கும்  முக்கியத்துவம் கொடுக்கின்றோம். தலை முடியை பாதுகாக்கவும் … Read more

பல நன்மைகளை அள்ளித் தரும் மஞ்சள் டீ!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?

பல நன்மைகளை அள்ளித் தரும் மஞ்சள் டீ!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!?

பல நன்மைகளை அள்ளித் தரும் மஞ்சள் டீ!!! இதை எவ்வாறு தயார் செய்வது!!? நம் உடலுக்கு பல நன்மைகளை தரும் மஞ்சள் டீ தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் பற்றி நமக்கு நிறைய தகவல்கள் தெரியும். மஞ்சள் எதற்கு எல்லாம் பயன்படுகிறது மஞ்சள் மூலம் நமக்கு கிடைக்கும் சத்துக்கள் என்ன என்பது பற்றி நமக்கு தெரியும். இதில் டீ தயாரித்து … Read more

பாட்டி வைத்தியம் “மலசிக்கல்” பாதிப்பு 1 மணி நேரத்தில் தீர இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

பாட்டி வைத்தியம் "மலசிக்கல்" பாதிப்பு 1 மணி நேரத்தில் தீர இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

பாட்டி வைத்தியம் “மலசிக்கல்” பாதிப்பு 1 மணி நேரத்தில் தீர இந்த முறையை பாலோ பண்ணுங்க!! இன்றைய கால ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் பெரும்பாலானோர் மலசிக்கல் பாதிப்பை சந்தித்து வருகிறோம்.மனிதர்கள் தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாறி நம்மை பாடாய் படுத்தி விடும். மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் … Read more

தீராத மூட்டு வலி பிரச்சனை இன்றோடு பறந்து விடும்!! உடனே செய்து பாருங்கள்!!

தீராத மூட்டு வலி பிரச்சனை இன்றோடு பறந்து விடும்!! உடனே செய்து பாருங்கள்!!

தீராத மூட்டு வலி பிரச்சனை இன்றோடு பறந்து விடும்!! உடனே செய்து பாருங்கள்!! இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த வலி சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more