தீராத மூட்டு வலி பிரச்சனை இன்றோடு பறந்து விடும்!! உடனே செய்து பாருங்கள்!!

0
24
#image_title

தீராத மூட்டு வலி பிரச்சனை இன்றோடு பறந்து விடும்!! உடனே செய்து பாருங்கள்!!

இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த வலி சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.

இதற்கு ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 15 பற்கள்

*கடுகு எண்ணெய் – 2 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*வேப்ப எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 15 பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு கடாயில் 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய்,2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்,2 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும்.

பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் விளக்கெண்ணெய் + கடுகு எண்ணெய் + வேப்ப எண்ணெய் ஊற்றி வைத்துள்ள காடாயை வைக்கவும்.

பின்னர் எண்ணெய் சூடேறி வந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெய் கலவையை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெய் கலவையை இரவு தூங்கும் பொழுது மூட்டுகளின் மேல் வலி,வீக்கம் இருக்கும் இடத்தில் தடவி விடவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் சரியாகி விடும்.