ஹாட் வாட்டரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

ஹாட் வாட்டரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? காலையில் எழுந்ததும் டீ,காபி குடிக்கும் பழக்கம் இந்தியர்களிடம் உள்ளது.ஆனால் டீ,காபி போன்ற பானங்களுக்கு பதில் சூடான நீரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். சுத்தமான கலப்படம் இல்லாத வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தினால் மட்டுமே முழு பலனை அனுபவிக்க முடியும். நெய் + ஹாட் வாட்டர் பயன்கள்: 1)தோல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.இளமை தோற்றத்தை … Read more

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!!

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!! இந்தியர்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மூலிகை பொருள் கிராம்பு.இவை உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடியவை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.டீ,காபிக்கு பதில் கிராம்பு நீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவது நல்லது. இந்த கிராம்பு நீர் மலச்சிக்கல்,செரிமானக் … Read more

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!! பெரும்பாலானோருக்கு உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறி துர்நற்றம் வீசும்.இதை கட்டுப்படுத்த வாசனை திரவியங்களை பயன்படுத்துவது,ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பது என்று எதை செய்தாலும் துர்நற்றம் கட்டுப்படாது. உடலில் வீசும் கெட்டை வாடைக்கு நிரந்தர தீர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)வேப்பிலை 2)மஞ்சள் ஒரு கப் வேப்பிலை மற்றும் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி … Read more

நன்றாக நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? இதோ இரண்டு வழிமுறைகள் உங்களுக்காக!

நன்றாக நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? இதோ இரண்டு வழிமுறைகள் உங்களுக்காக! இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் அனைவருக்கும் தூக்கம் என்பது மறதியான விஷயம் ஆகிப் போனது. நாம் அனைவரும் எதாவது ஒரு திரையின் முன்னர் தினமும் இரவு அமர்ந்திருப்போம். இதனால் நாம் அனைவரும் நேரத்திற்கு தூங்குவதற்கு மறந்து விடுகின்றோம். தூக்கமின்மை பிரச்சனைக்கு நமக்கு நாமேதான் முக்கிய காரணம். இதனை சரி செய்ய அதாவது இரவில் நன்றாக தூங்குவதற்கு என்றே ஒரு சிலர் தூக்க மாத்திரையை சாப்பிடுவதை … Read more

தினமும் இந்த பாலை குடித்து வந்தால் உடல் எடை மளமளவென அதிகரிக்கும்!!

தினமும் இந்த பாலை குடித்து வந்தால் உடல் எடை மளமளவென அதிகரிக்கும்!! வயதிற்கு தகுந்த உடல் எடை இல்லாதவர்கள் உடல் எடையை கூட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழியை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வேர்க்கடலை 2)முந்திரி பருப்பு 3)தேன் 4)பால் 5)பிஸ்தா பருப்பு 6)பேரிச்சம் பழம் 7)உலர் திராட்சை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி வேர்க்கடலை,5 முந்திரி,5 உலர் திராட்சை,5 பிஸ்தா பருப்பு,3 பேரிச்சம் பழம் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும். … Read more

வாழைப்பழம் சாப்பிட கூட நேரம் காலம் இருக்கு!! இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?

வாழைப்பழம் சாப்பிட கூட நேரம் காலம் இருக்கு!! இதை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா? வாழைப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழ வகை ஆகும்.இதில் தேன் வாழை,மலை வாழை,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை என்று பல வகைகள் இருக்கிறது.பூஜை பழங்களில் முக்கிய இடத்தை வகிப்பது இந்த வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் பொட்டாசியம்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள்,மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழம் செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.மலிவு விலை பழமான வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்,அல்சர்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும். … Read more

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!! இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.காரணம் பரம்பரை தன்மை மற்றும் உணவுமுறை பழக்கம். சர்க்கரை நோய் வந்து விட்டால் உணவில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விடும். மருத்துவர் வழங்கிய மருந்து மாத்திரைகளை உட்கொள்வதோடு உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: தினமும் … Read more

ஓயாமல் கடித்து இரத்தம் உறிஞ்சும் கொசுக்களை விரட்ட ஒரு எலுமிச்சை தோல் போதும்!!

ஓயாமல் கடித்து இரத்தம் உறிஞ்சும் கொசுக்களை விரட்ட ஒரு எலுமிச்சை தோல் போதும்!! மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.சுகாதாரமற்ற சூழல் நிலவும் இடத்தில் கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகும்.இந்த கொசுக்களால் டெங்கு,மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் உருவாகிறது.உலகில் கொசுக்களால் ஏற்படும் உயிரிழப்பு சற்று அதிகமாக உள்ளது. எனவே வீட்டில் கொசுக்கள் நடமாட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.கொசுக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தால் அதை கட்டுப்படுத்த சில … Read more

“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!!

“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி எடுத்து வருகிறது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடல் சோர்வு,தலைவலி,மயக்கம்,உடல் உஷ்ணம் ஆகியவை ஏற்படும்.இதை சரி செய்ய எலுமிச்சை மற்றும் ஏலக்காய் சேர்த்த பானத்தை அருந்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)ஏலக்காய் 3)தேன் செய்முறை:- 2 அல்லது 3 ஏலக்காய் எடுத்து அதனுள் உள்ள விதையை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் … Read more

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!! அதிகப்படியான தலைவலி ஏற்படும் பொழுது அதை குணமாக்க மருந்து மாத்திரை இல்லாத எளிய தீர்வை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)கற்பூரவல்லி 3)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கற்பூரவல்லி இலை,சிறிது துளசி இலை போட்டு கொதிக்க விடவும். இந்த நீரை ஆவி பிடித்தால் ஒற்றை தலைவலி,தலைபாரம்,அடிக்கடி … Read more