மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!! வீட்டில் மீந்து போன சாதம் இருந்தால் அவற்றை தூக்கி எரிவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளோம்.ஒரு சிலர் அதில் தாளிப்பு சாதம் செய்து உண்பார்கள்.இவ்வாறு பழைய சாதத்தில் ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் தயாரித்து உண்ண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அதில் சுவையான தோசை செய்து சாப்பிட முடியும் என்பது தெரியவில்லை.இவ்வாறு மீந்து போன சாதத்தில் … Read more

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்! கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்திய உணவுப் பட்டியலில் ராகி அதாவது ஆரிய மாவு முக்கிய இடம் வகித்து வந்தது.காலப்போக்கில் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது சுவைக்காக உணவுகளை எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.இந்நிலையில் மீண்டும் நம் பாரம்பரிய மிக்க உணவுகளை எடுத்து வந்தோம் என்றால் இழந்த சத்துக்களை திரும்ப பெறுவதற்கான வழி … Read more

உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் உள்ளதா!!? உடனே மருத்துவரை அணுக வேண்டும்!!!

உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் உள்ளதா!!? உடனே மருத்துவரை அணுக வேண்டும்!!! உங்களுக்கு வாந்தி, மஞ்சள் நிறக்கண்கள் போன்ற 5 அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போது மாறி வரும் உணவுப் பழக்கம் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அந்த பாதிப்புகள் ஒன்று தான் கல்லீரல் பாதிப்பு. இந்த கல்லீரல் பாதிப்பு குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். மேலும் பல காரணங்களால் உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரல் … Read more

நீங்கள் சுத்த சைவமா!!? அப்போது நீங்க இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட வேண்டும்!!!

நீங்கள் சுத்த சைவமா!!? அப்போது நீங்க இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட வேண்டும்!!! அசைவம் என்று அழைக்கப்படும் மாமிசம், மீன் ஆகிய உணவுகள் இல்லாமல் சைவம் என்று அழைக்கப்படும் வெறும் காய்கறிகள் மட்டும் சாப்பிடும் நபர்கள் இங்கு அதிகளவில் இருக்கின்றனர். அவர்களின் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பற்றியும் அந்த சத்துக்கள் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்கள்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அசைவம் என்பது மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவு … Read more

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!!

சுவையான பட்டாணி சுண்டல் செய்யும் முறை!! நம் அனைவருக்கும் விருப்பமான பண்டங்களில் ஒன்றான சுவையான பட்டாணி சுண்டலை கீழே கொடுக்கப்பட்டுள்ள முறை செய்தால் மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.இந்த விநாயகர் சதுர்த்திக்கு இப்படி வருத்த சுண்டல் ரெசிபியை செய்து அனைவரையும் அசத்துங்கள். தேவையான பொருட்கள்:- *பட்டாணி சுண்டல் – 1 கப் *கறிவேப்பிலை – 1 கொத்து *பூண்டு – 2 பற்கள் *பச்சை மிளகாய் – 2 *தேங்காய் – 3 தேக்கரண்டி *கொத்தமல்லி தழை – … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் இந்த நோய்கள் உங்களுக்கு இருக்கும்!!! என்ன அறிகுறிகள் என்ன நோய்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

இந்த அறிகுறிகள் இருந்தால் இந்த நோய்கள் உங்களுக்கு இருக்கும்!!! என்ன அறிகுறிகள் என்ன நோய்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! நம்மில் சிலருக்கு இருமல், சளி, தலைவலி போன்ற வலிகள் ஏற்படும். இந்த வலிகள் இருந்தால் என்ன நோய்கள் ஏற்படும் என்ன நோய்கள் இருக்கின்றது என்று இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நமக்கு ஏற்படும் அறிகுறிகள்… * கண் அரிப்பு * காது குடைச்சல்/காது வலி * அதிக பசி * பாத வெடிப்பு * கால் … Read more

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது!

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது! நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் இட்லி,தோசை முக்கிய பங்கு வகிக்கிறது. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலை.இந்த இட்லி,தோசைக்கு சட்னி வகைகளில் நெறைய இருக்கின்றது.அதில் சிறந்த சுவையான சட்னியான வேர்க்கடலை சட்னி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வேர்க்கடலை – 250 … Read more

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!! பீர்க்கங்காய் தோல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.சொறி,சிரங்கு,புண், காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.கண் பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ர்க்கங்காய் தோல் சட்னியை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: *பீர்க்கங்காய் தோல் – ஒரு கைப்பிடி அளவு *கடலை பருப்பு – 1 … Read more

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக தேநீர் இருக்கிறது.இதில் பாரம்பரிய தேநீர் மற்றும் மூலிகை தேநீர் என இரண்டு வகை இருக்கிறது.இந்த தேநீரை அருந்துவதால் நம் உடலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.அதே சமயம் அதிகளவு தேநீர் தீமைகளுக்கும் வழி வகுக்கும். தேநீர் அளவோடு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்: 1.ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் அளவு தேநீர் அருந்தலாம்.இந்த தேநீரில் … Read more

முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யும் பானம்!!

முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யும் பானம்!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரியது ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதனை ஆரம்பத்தில் சரி செய்வது மிகவும் முக்கியம். இந்நிலையில் இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். தேவையான பொருட்கள்:- கருஞ்சீரக … Read more