பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Engineering consultation starts today!! The Tamil Nadu Government has announced!!

பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு தமிழகத்தில் மொத்தம் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 சீட்கள் உள்ளது. இந்த சீட்கள் கலந்தாய்வு நடத்தி பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, கலந்தாய்வு தேதி குறித்த அட்டவணை கடந்த ஜூலை 13 ஆம் தேதி அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் அன்று காலை பதினொரு மணி அளவில் வெளியிடப்பட்டது. அந்த அட்டவணையின் படி … Read more

பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Engineering Consultation Start Date Released!! Minister Ponmudi's announcement!!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். தற்போது இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வருகிற ஜூலை 22 ஆம் தேதி துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 22 முதல் ஜூலை 26 வரை சிறப்பு பிரிவினை சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்ததாக ஜூலை 28 … Read more

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

attention-students-consultation-in-government-art-colleges-starts-today

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!! அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் 107395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர மூன்று லட்சத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கேட்கும் … Read more

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

It is compulsory in all polytechnics!! Announcement issued by the Minister of Higher Education!!

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் மொழியை பாடமாக அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தனியார் பேட்டி ஒன்றில் அறிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தனது தாய்மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.தாய்மொழியான தமிழை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மற்ற மொழிகளை விட தமிழை சிறப்பாக்கி வருகிறது. அந்த வகையில் பல்வேறு கல்லூரியில் தமிழை முதன்மை … Read more

இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Uniforms for these people! Action order issued by the Department of Higher Education!

இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் சுதந்திரம் என நினைத்து கண்ணியக்குறைவான ஆடைகளை அணிந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. கல்லூரிகளில் பாடம் நடத்தும்போது பெண் பேராசிரியர்கள் சேலை அணிந்து வருவதால் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுகின்றது என கூறபடுகிறது.பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் … Read more

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது?முழுவிபரம்! கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மற்றும் AICTE, மற்றும் UGC-யின் வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு அல்லாது தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு,பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் … Read more